Category: இலங்கை

பணவீக்கம் அதிகரிப்பு

admin- May 30, 2025

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, மே மாதத்தில் பணவீக்க வீதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதத்தில் -2.0 ... Read More

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ ஆகியோர் பொதுவான சிறைச்சாலை அறைக்கு மாற்றம்

Nishanthan Subramaniyam- May 30, 2025

கொழும்பு உயர் நீதிமன்றத்தால் நேற்று (29) கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் சாதாரண கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வெலிக்கடை சிறைச்சாலையின் பொதுவான சிறைச்சாலை அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ... Read More

100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

admin- May 30, 2025

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில ... Read More

பலத்த காற்று தொடர்பில் ஆம்பர் நிற எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- May 30, 2025

நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி ... Read More

அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

admin- May 30, 2025

தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மணிநேர அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனர்த்தங்களால் உதவி தேவைப்படும் பட்சத்தில், 117 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. ... Read More

‘வடக்கு அரசியல் அதிகாரத்தின் வேண்டுகோளின் பேரில்’ வடக்கு காணி வர்த்தமானி இரத்தானது

Nishanthan Subramaniyam- May 30, 2025

தனிப்பட்ட உரிமையை உறுதிப்படுத்துவது கடினமாக காணப்படும் வடக்கில் சுமார் ஆறாயிரம் ஏக்கர் கடலோர காணிகளை கையகப்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை, ஆட்சேபனைகளை ஏற்று,  மீளப்பெற்ற காணி அமைச்சு, அந்த காணி சிக்கலைத் தீர்ப்பதற்கு ... Read More

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்ப் பால் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

admin- May 30, 2025

இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி தேங்காய்ப் பால் தற்போது அனுமதி மற்றும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தென்னை தொழிற்றுறையுடன் தொடர்புடைய தொழிற்றுறையினருக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவதும் ... Read More

பூனாகலையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டூழியம் – பொதுமக்கள் பதற்றம்

Nishanthan Subramaniyam- May 30, 2025

பதுளை மாவட்டத்தின் பூனாகலை தோட்டத்தில் காட்டு யானைகளின் அட்டூழியம் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். காட்டு யானைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதுடன், இதற்காக அரசாங்கம் எந்த ஒரு ... Read More

துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல்

admin- May 30, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பதவி காலத்தில் அரச ... Read More

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதம்

admin- May 30, 2025

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தண்டவாளத்தில் மரம் முறிந்து வீழ்ந்தமையால் புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மரத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே ... Read More

சீரற்ற வானிலை – 29,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு

admin- May 30, 2025

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 29,015 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மறுசீரமைப்பு செயன்முறையை விரைவுபடுத்த பழுதுபார்க்கும் ... Read More

கடல் கொந்தளிப்பால் சிக்கிய மீனவர்களை பாதுகாப்பாக மீட்ட விமானப்படை

admin- May 30, 2025

பலப்பிட்டி கடற்கரையில் கடல் கொந்தளிப்பு காரணமாக ஆபத்தை எதிர்கொண்ட டிங்கி படகில் இருந்த மூன்று மீனவர்களை இலங்கை விமானப்படை (SLAF) மீட்டுள்ளது. ரத்மலானவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து பெல் 412 ஹெலிகொப்டர் மீட்புப் பணிக்காக ... Read More