Category: இலங்கை
பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு
கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த ... Read More
தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும் – பிரதமர் நாடாளுமன்றில் விளக்கம்
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் அரசாங்கத்திற்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எந்தவொரு தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலாவை செயல்படுத்துவது அரசாங்கத்தின் ... Read More
யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ‘ஓ பொசிடிவ்’ குருதி வகைக்குத் தற்போது அதி தீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் ... Read More
நாடு முழுவதும் மின் தடை ஏற்படும் சாத்தியம் – ஆனந்த பாலித எச்சரிக்கை
மின்சார பொறியாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக நாடு முழுவது மின் தடை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த முடிவு தன்னிச்சையாக ... Read More
மானியங்கள் வழங்கி மீன் பிடித்துறையை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை – இராமலிங்கம் சந்திரசேகர்
மீன் பிடித்துறையை முன்னேற்றுவதற்கு மானியம் வழங்கத் தீர்மானித்துள்ள அரசாங்கம், இயந்திர மீன்பிடி படகுகளுக்காக இரண்டு மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதியை வழங்கவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ... Read More
உலக சந்தையில் வரலாறுகாணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் வரலாறுகாணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 4,011.18 டொலராக பதிவாகியுள்ளது. இதனால் இலங்கையில் 22 கரட் தங்கம் முதல்முறையாக மூன்று இலட்சத்தை எட்டியுள்ளது. ... Read More
உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் கைது
மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மாத்தறை, வெல்லமடம பகுதியில் காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவு பிறப்பித்த போதிலும் உத்தரவை மீறி வாகனம் சென்றுள்ளது. ... Read More
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு, கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் ஒன்று தசம் ஒன்ற வீதம் அதிகரித்துள்ளன. இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு செப்டம்பர் மாதத்தில் ஆறு தசம் 24 பில்லியன் அமெரிக்க ... Read More
மின்சார கட்டண திருத்தம் – கொழும்பில் நாளை உரையாடல், ஆணைக்குழு ஏற்பாடு
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (The Public Utilities Commission of Sri Lanka - PUCSL), 2025 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்து நாளை எட்டாம் திகதி புதன்கிழமை ... Read More
இலங்கை நிதி நிலைமை, உலக வங்கியின் தலைவருடன் உரையாடல்
அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தி வரும் நிலையில், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் சம்பளத் திட்டம் மிகக் குறைவாகவும் இருப்பதாக ... Read More
தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதில் தயக்கம் காட்டும் அரசு – இ.சிறிநாத்
புதிய அரசாங்கத்தினால் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள், போதைப்பொருளுக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழ்நிலையே காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் ... Read More
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்றிரவு 11 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடியுடன் ... Read More












