Category: இலங்கை

தீபாவளி தினத்தன்று தலவாக்கலையில் நடந்த விபத்து: சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- November 1, 2025

தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் விபத்திற்குள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். செல்வநாதன் புஸ்பகுமார் (28) என்ற இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். ... Read More

முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் மாற்றமில்லை

admin- November 1, 2025

எரிபொருள் விலைச் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் ... Read More

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பொறுப்பாகும் – சஜித்

Nishanthan Subramaniyam- November 1, 2025

‘சமூகத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் கோலோச்சி, பாதாள உலகக் குழுக்களும், கொலையாளிகளும் சமூகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இவற்றை தடுக்க முடியாத அரசாங்கமே இன்று ஆட்சியில் இருக்கிறது. அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே இதற்கு பிரதான ... Read More

க.பொ.த உயர்தரப் பரீட்சை – தனியார் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை

admin- November 1, 2025

2025 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு எதிர்வரும் நவம்பர் 04ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ... Read More

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேலைநிறுத்தம் தீவிரம்

admin- November 1, 2025

ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம், அண்மையில் ஆரம்பித்திருந்த அடையாள வேலைநிறுத்தத்தை, காலவரையற்ற வேலைநிறுத்தமாகத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயன்முறையானது தற்போது குழப்பத்தில் இருந்து அதிக குழப்பத்தை நோக்கிச் சென்றுள்ளதாக ரஜரட்ட ... Read More

7 ஆம் திகதி பட்ஜட் முன்வைப்பு: சஜித் அணி கூறுவது என்ன?

Nishanthan Subramaniyam- November 1, 2025

சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தக்கூடிய வரவு- செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைக்கக்கூடும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ... Read More

கூட்டு எதிரணியினரின் பேரணி ஊடாக இந்த அரசாங்கத்தை கவிழ்க்கவே முடியாது

Nishanthan Subramaniyam- November 1, 2025

“இந்த அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமிக்க மக்கள் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டது. எனவே, கூட்டு எதிரணியினரின் பேரணி ஊடாக இந்த அரசை கவிழ்க்க முடியாது”என அமைச்சர் கே.டி.லால்காந்த தெரவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் ... Read More

மட்டக்களப்பில் போராட்டம்

Nishanthan Subramaniyam- November 1, 2025

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டம்! ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (01) ... Read More

150,000 ஐ கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை

Nishanthan Subramaniyam- November 1, 2025

கடந்த ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 153,063 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ... Read More

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

admin- November 1, 2025

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாவற்குழி பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர் கைதாகியுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Read More

கிளிநொச்சியில் பொலிஸாரின் உதவியுடன் நாளாந்தம் சட்டவிரோத மணல் அகழ்வு

admin- November 1, 2025

கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன், தட்டுவன்கொட்டி, பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் பொலிஸாரின் உதவியுடன் நாளாந்தம் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலை தொடர்வதால் பல கிராமங்களில் மக்கள் குடிபெயரும் ... Read More

‘ஷொப்பிங் பை’ சட்டம் இன்றுமுதல் அமுல்

Nishanthan Subramaniyam- November 1, 2025

கைப்பிடிகளுடன் கூடிய (இரண்டு கைப்பிடிகள் கொண்ட) பொலிதீன் பைகளுக்கு, வர்த்தக நிலையங்கள் கட்டணம் அறவிட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் இன்று (நவம்பர் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கமைய, இனிவரும் காலங்களில் பாவனையாளர்களுக்கு ... Read More