Author: Nishanthan Subramaniyam
இந்தியா உட்பட 39 நாடுகளுக்கு இலவச விசா – விரைவில் வர்த்தமானி வெளியாகும்
இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் ... Read More
ஜெனிவா சமவாயங்களின் ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் நிகழ்வு
ஜெனிவா சமவாயங்களின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சுவிஸர்லாந்து தூதரகம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்வும், கண்காட்சியும் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் ... Read More
மக்களை அலைக்கழித்துப் பழிவாங்கும் அரச அலுவலர்கள் சிலர் வடக்கில் – ஆளுநர் கவலை
"வடக்கு மாகாணத்தில் அரச அலுவலர்களிடம் அதுவும் புதிதாகப் பதவியேற்ற நிர்வாக அலுவலர்கள் சிலரிடம் மக்களைப் பழிவாங்கும் - அலைக்கழிக்கும் சிந்தனை இருப்பதை நான் அவதானிக்கின்றேன். இந்த எண்ணங்களை மாற்றுங்கள். போரால் பாதிக்கப்பட்ட எங்கள் மக்களை, ... Read More
‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’
வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் முன்னாள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட குறைந்தது 100,000 பேரின் உடல்கள் டமாஸ்கஸ் தலைநகரின் புறவெளியில் அமைந்துள்ள புதைகுழி ஒன்றில் குவியலாக கிடப்பதாக சிரியா அவசரகால பணிக்குழுத் தலைவர் மவாஸ் ... Read More
சாவகச்சேரி நகர சபை முன்றலில் போராட்டம்
யாழ். சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகர சபை முன்றலில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளைக் குத்தகைக்கு வழங்குவதற்காகப் பகிரங்கமாகக் கேள்வி கோரப்பட்டுள்ளது. கடைகளை ... Read More
சஜித்தின் கல்வி தகைமை என்ன? நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை – நாளை அனைவருக்கும் பதில்
தமது கல்வித் தகைமை என்ன என்பது தொடர்பில் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையில் இன்று செவ்வாய்க்கிழமை எழுப்பிய கேள்விகளுக்கு நாளை புதன்கிழமை முழுமையான ஆணவங்களை முன்வைத்து பதில் அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ... Read More
சீனா வழியாகப் பயணம் செய்வோர் விசா இன்றி 10 நாள்கள் தங்கலாம் – வெளியான புதிய அறிவிப்பு
அதிகமான வெளிநாட்டு வருகையாளர்களை ஈர்ப்பதற்காக விசா இல்லாமல் இடைமாற்றப் பயணம் தொடர்பான கொள்கையை சீனா சற்று தளர்த்தியுள்ளது. முன்னதாக, சீனாவுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் மூன்று முதல் ஆறு நாள்களுக்கு இருக்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து ... Read More
கொழும்பில் 11 மாதங்களில் 268 தீ விபத்துகள்
இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் (ஜனவரி முதல் நவம்பர் வரை) கொழும்பு நகர எல்லையில் மட்டும் 268 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்துகளில் ... Read More
மகாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர
இந்தியாவுக்கு அதிகாரப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள மகாபோதி என அழைக்கப்படும் புத்தகயாவில் வழிபாட்டில் ஈடுபட்டார். 1,500 ஆண்டுகள் பழமையான யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய ... Read More
நீண்ட கால நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கை – இந்திய ஜனாதிபதிகள் கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, இந்திய - இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது ... Read More
தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் – சபையில் ஆளும், எதிர் தரப்புகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம்
கொவிட் (COVID-19) தொற்றுநோய் பரவல் ஏற்பட்டிருந்த போது தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் பதிவுகளை அரசாங்கம் வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காஸ்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். ... Read More
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
பார் போமிட் வழங்குவதற்குச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சபாநாயகர் பதவி ... Read More












