Author: Nishanthan Subramaniyam

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

Nishanthan Subramaniyam- December 30, 2024

2025 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக பெருந்தொகையான மக்கள் நாளை செவ்வாய்க்கிழமை  (டிசம்பர் 31) காலி முகத்திடல் வளாகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. ... Read More

2025 நடுப் பகுதியில் மாகாண சபைத் தேர்தல் – அநுர அரசு திட்டம்

Nishanthan Subramaniyam- December 30, 2024

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் நீண்ட காலமாகத் ... Read More

இந்த அரசாங்கத்தின் கீழாவது ஜோசப் பரராஜசிங்கம் கொலைக்கு நீதி கிடைக்குமா?

Nishanthan Subramaniyam- December 30, 2024

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் முதல் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரதிநிதிக்கு தற்போதைய ஆட்சியிலாவது நீதி கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக அந்த மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ... Read More

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா” – வவுனியாவில் உறவுகள் கவனவீர்ப்புப் போராட்டம்

Nishanthan Subramaniyam- December 30, 2024

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா எனத் தெரிவித்து இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக இந்தப் ... Read More

சர்வதேச நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்

Nishanthan Subramaniyam- December 30, 2024

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சர்வதேச நீதி வேண்டி இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர். வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஓர் அங்கமாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ... Read More

போர் முடியும்வரை இந்தியா எமக்கு உதவியது – புதுடில்லியில் ரணில் உரை!

Nishanthan Subramaniyam- December 28, 2024

அமைதிப் பேச்சுவார்த்தையை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதிர்த்ததில் இருந்து 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடையும்வரை இந்தியா இலங்கைக்கு உதவியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற 7வது அடல் பிஹாரி ... Read More

மாவை பெரும் தலைவர் ; சி.வி.கே. பதில் தலைவர் – தமிழரசின் மத்திய குழு தீர்மானம்

Nishanthan Subramaniyam- December 28, 2024

"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவராகவும் பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா இருப்பார். இடைக்காலப் பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவார்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சின் பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ... Read More

மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் செந்தில் தொண்டமான்

Nishanthan Subramaniyam- December 28, 2024

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அத்துடன், இவருடைய இழப்பால்வாடும் ... Read More

சதொச விற்பனை நிலையங்களுக்கு நாளாந்தம் 300 தொன் அரிசி விடுவிப்பு

Nishanthan Subramaniyam- December 28, 2024

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நாளாந்தம் 300 மெற்றிக் தொன் அரிசி சந்தைக்கு விடுவிக்கப்படும் என லங்கா சதொசவின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, அரசு கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யப்படும். ... Read More

யோஷித ராஜபக்சவுக்கு சிஐடி அழைப்பு

Nishanthan Subramaniyam- December 28, 2024

கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) அழைத்துள்ளது. அதன்படி, ஜனவரி 3ஆம் ... Read More

தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே – தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்ட வாயிலில் காட்சியளித்த பதாதை

Nishanthan Subramaniyam- December 28, 2024

"மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாதை ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறும் மண்டபத்துக்கு முன்னால் காட்சியப்படுத்தப்பட்டுள்ளது. ... Read More

தமிழரசுக் கட்சியின் தலைவர் நான்தான் – மாவை வைத்த ‘செக்’

Nishanthan Subramaniyam- December 28, 2024

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்காக, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்ற நிலையில், இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் ... Read More