Author: Nishanthan Subramaniyam

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிப்பு

Nishanthan Subramaniyam- January 3, 2025

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின்  19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  நேற்று வியாழக்கிழமை (02.01.2025) மாலை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. ... Read More

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறலாம் – பிரித்தானியா எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 3, 2025

இலங்கையில்  பிரபலமான சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக பிரிட்டன் பயணிகளுக்கு இங்கிலாந்து வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரபலமான சுற்றுலா தலங்களை ... Read More

19 வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்காத 5 தமிழ் மாணவர்கள் நினைவுகூறப்பட்டனர்

Nishanthan Subramaniyam- January 3, 2025

அரச படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு இதுவரை நீதி கிடைக்காத மாணவர்களின் நினைவாக திருகோணமலையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை புனித ஜோசப் மற்றும் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களான மனோகரன் ரஜிஹர், யோகராஜா ஹேமச்சந்திரன், சண்முகராஜா கஜேந்திரன், ... Read More

அநுர அரசின் மீது மக்கள் நம்பிக்கையீனம் – ‘மொட்டு’ கண்டுபிடிப்பு

Nishanthan Subramaniyam- January 3, 2025

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகின்றது என்று  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சீவ எதிரிமான்ன ஊடகங்களிடம் ... Read More

அரிசிக்கான தட்டுப்பாடு 7ஆம் திகதியின் பின் நீங்கும் – அரசாங்கம் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 2, 2025

ஜனவரி 7ஆம் திகதியின் பின்னர்  அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும். இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசி உரிய நடைமுறைகளின் கீழ் விநியோகிகப்பட்டு வருவதாக இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவிந்து பெர்ணான்டோ ... Read More

ஐரோப்பிய சந்தையில் மொஸ்கொவின் ஆதிக்கத்தை குறைத்த உக்ரைன் – புத்தாண்டின் பின் போர் தீவிரமடையும் அபாயம்

Nishanthan Subramaniyam- January 2, 2025

உக்ரைன் வழியாக செல்லும் ரஷ்யாவின் சோவியத் கால எரிவாயு குழாய்களை நேற்று புத்தாண்டு தினத்தன்று உக்ரைன் நிறுத்தியதால் ஐரோப்பாவுக்கான ரஷ்யாவின் எரிவாயு ஏற்றுமதி முடிவுக்கு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய எரிவாயு ... Read More

மகிந்தவின் நெருங்கிய விசுவாசியாக தொடரும் ஜோன்ஸ்டன் – கையளிக்கப்பட்ட முக்கியப் பணி

Nishanthan Subramaniyam- January 2, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜப்கசவின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர்தான் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ. கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்த இவர் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாகவும் செயல்பட்டார். மகிந்த ராஜபக்சவின் ... Read More

அநுரவுக்கு சீன ஜனாதிபதி அனுப்பியுள்ள அதிர்ஷ்ட செய்தி – மகிழ்ச்சியில் அரசாங்கம்

Nishanthan Subramaniyam- January 2, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது சீன பயணத்தில் முன்வைக்கும் ஒரு திட்டத்தை முழுமையாக செய்துக்கொடுக்க சீனா தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதியின் சீன பயணம் தொடர்பிலான திட்டங்களை ... Read More

பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளது – கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் ; விஜித ஹேரத்

Nishanthan Subramaniyam- January 2, 2025

நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே காணப்படுகிறது. இதிலிருந்து மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சில் அதிகாரிகளிடம் கருத்து ... Read More

முன்னாள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்ப தயாராகும் எதிர்க்கட்சி

Nishanthan Subramaniyam- January 2, 2025

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பதவி விலகி இரண்டு வாரங்கள் கடந்துள்ள போதிலும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் அவர் பெற்றுக்கொண்ட சான்றிதழை இன்னமும் சமர்ப்பிக்காத காரணத்தால் இதுகுறித்து எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ... Read More

இந்திய, சீன உறவில் இலங்கையின் போக்கு – இராஜதந்திர மட்டத்தில் அவதானம்

Nishanthan Subramaniyam- January 2, 2025

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் இராஜதந்திர நெருக்கடிக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சிக்கியுள்ளதால் எடுக்கப்படும் சில முடிவுகளை சில மணித்தியாலங்களுக்குள்ளேயே மாற்றியமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது. ... Read More

‘கிளீன் ஸ்ரீலங்கா’ – முதல் நாளே அதிரடி நடவடிக்கை – போக்குவரத்து விதிமுறையை மீறினால் சட்டம் பாயும்

Nishanthan Subramaniyam- January 1, 2025

'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புத்தாண்டை முன்னிட்டு இன்று புதன்கிழமை ஆரம்பித்துவைத்த நிலையில், வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டு சில மணித்தியாலங்களிலேயே இத்திட்டத்துடன், இணைந்து  இலங்கை பொலிஸார் e-Traffic என்ற கையடக்க தொலைபேசி செயலி ... Read More