Author: Nishanthan Subramaniyam
மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ் பெண் படுகொலை செய்யப்பட்டாரா?
கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயாரான 32 வயது பெண் ஒருவர் கொழும்பு மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் இருந்தபோது மரணித்துள்ள சம்பவம் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் எவ்வாறு ... Read More
தாய்லாந்தில் ஒரே பாலினத் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்
ஒரே பாலின (LGBTQ+) திருமணங்களுக்கு தாய்லாந்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாலின தம்பதிகளுக்கு இருக்கும் அதே உரிமைகளை அவர்களுக்கு வழங்கும் சட்டம் இன்றுமுதல் (23) சட்டப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய ... Read More
அமெரிக்காவின் முடிவு – மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் ; உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேரியாசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் ... Read More
தென் கொரியாவில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பிறப்பு விகிதம் அதிகரிப்பு
தென் கொரியாவின் பிறப்பு விகிதம் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக 2024 இல் அதிகரித்தது. கோவிட் தொற்றுநோய் காரணமாக தாமதமான திருமணங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறு பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. உலகிலேயே மிகக் ... Read More
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்க தோட்டங்கள் ... Read More
கொழும்பு பங்குச் சந்தை புதிய மைல்கல்லை எட்டியது
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் (ASPI) இன்று (22) மீண்டும் குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, பங்கு விலைக் குறியீடும் 231.64 புள்ளிகள் அதிகரித்து 16,828.80 இல் நிறைவடைந்துள்ளது. ... Read More
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான அனுமதி – ஆராய விசேட குழு
இலங்கையில் வெளிநாட்டு போர்க்கப்பல்கள், இராணுவ விமானங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு இராஜதந்திர அனுமதி வழங்குவதற்காக தற்போதுள்ள நிலையான செயற்பாட்டு நடைமுறையை (SOP) திருத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் ... Read More
வாகன இறக்குமதி – சீன பயணத்தில் ஜனாதிபதி நடத்திய சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன அரசுமுறைப் பயணமானது, இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியதோடு, புதிய பொருளாதார ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இப்பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, BYD உள்ளிட்ட சீனாவின் முன்னணி ... Read More
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – ஒருவாரத்தில் முக்கிய தகவல்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஒரு வாரத்திற்குள் தகவல்கள் வெளியிடப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணலொன்றில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் ... Read More
முதல் இரண்டு வாரங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு இலட்சத்தை கடந்தது
2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், 112,415 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். அவர்களில் 19,353 பேர் இந்தியர்கள் என்பதுடன் 17,225 ரஷ்யர்களும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா ... Read More
2025ஆம் ஆண்டிலும் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்குவதற்கும் அமைச்சரவை ... Read More
அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கி நிதி, தொழில்நுட்ப உதவி
அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி ... Read More












