Author: Nishanthan Subramaniyam
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – கலப்பு இரட்டையரில் அவுஸ்திரேலிய ஜோடி சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை ராட் லேவர் அரங்கில் நடந்த கலப்பு இரட்டையர் இறுதி போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், கலப்பு இரட்டையர் ... Read More
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு – நாளைமறுதினம் இலங்கைக்கு வருகிறது
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெற்றிக் தொன் உப்பு நாளைமறுதினம் ஜனவரி 27 ஆம் திகதி இலங்கையைலய வந்தடையும் என இலங்கை வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஜனவரி 31 ஆம் திகதிக்குள் மேலதிகமாக 12,500 ... Read More
1.2 இலட்சம் பச்சோந்திகளை கொல்ல தைவான் அரசு உத்தரவு
உள்நாட்டு விவசாயத்தை அதிகளவில் சார்ந்துள்ள நாடு தைவான். அங்கு பெரியவகை பச்சோந்திகளின் (green iguanas) (பச்சை உடும்புகள்) எண்ணிக்கை அதிகரிப்பால் அந்நாட்டின் விவசாயம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால் 1.2 லட்சம் பச்சோந்திகளை ... Read More
டிரம்பின் அறிவிப்பால் விரைவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் இந்தியர்கள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்திருக்கும் புதிய உத்தரவு அமெரிக்காவில் உள்ள இந்தியத் தம்பதியினரிடையே வேகமாகக் குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டுத் தம்பதியருக்குப் ... Read More
இலத்திரனியல் அடையாள அட்டை திட்டம் – விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரம்பம்
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை (e-NIC) செயல்முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (24) கொழும்பில் உள்ள இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தில் ... Read More
அதிக விலைக்கு அரிசி விற்பனை – தொடர்ந்து சுற்றிவளைப்பு
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் கடந்த சில நாட்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, நேற்று இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் ... Read More
“வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்“ என்ற தொனிபொருளில் வர்த்தக கண்காட்சி
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி கூடங்களை திறந்து வைத்திருந்தார் அதன்படி முற்றவெளி ... Read More
புலிகள் தலைவருடன் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டதா? சீமான் ஆவேசம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ விடுதலை புலிகள் தலைவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறிய தகவல் அதிர்ச்சியை ... Read More
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க திட்டம் : டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More
அமெரிக்காவில் டிரம்ப் ஆட்டம் ஆரம்பம் ; சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக, குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் பதவியேற்ற உடன் மெக்சிகோ எல்லையில் அவசரநிலை ... Read More
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும் – ஸ்டாலின்
'தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் துவங்கியது' என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், இன்று (ஜன.23), இந்திய துணைக்கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை ... Read More
யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயர் மீண்டும் மாற்றம்
திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயரிடப்பட்டிருந்த யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயரை மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ... Read More












