Author: Nishanthan Subramaniyam
சீன, ஜப்பான் திட்டங்கள் மீள ஆரம்பம்
இலங்கைக்கு பொருளாதார நன்மைகளை வழங்கும் பதினொரு ஜப்பானிய திட்டங்களும் எழுபத்தாறு சீன திட்டங்களும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தத் திட்டங்கள் கடந்தகால அரசாங்கங்களால் இடைநிறுத்தப்பட்டிருந்த திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ... Read More
பேருந்து அலங்காரங்கள் – அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
பேருந்துகளின் அலங்காரங்கள் மற்றும் மாற்று உருவமைப்புக்களால் பேருந்துகளில் பயணிக்கின்ற பயணிகளின் பாதுகாப்புக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றி ஆராய்ந்து, அதுதொடர்பாக முறைசார்ந்த வகையில் செயலாற்றுவதற்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகள் குழு ஒன்றை நியமிக்க ... Read More
போரால் பாதிக்கப்பட்ட மியன்மாரில் போதைப்பொருள் பண்ணைகள் பெருக்கம்
போரால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாரில் அபின் பண்ணைகள் வேரூன்றி வருகின்றன. அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலால் தரிசாகக் கிடந்த நாட்டில் போதைப்பொருள் பயிர் மட்டுமே தனக்குள்ள ஒரே வாய்ப்பு என்று விவசாயிகளில் ஒருவரான ஆங் ... Read More
போராட்டத்துக்கு தயாராகும் தபால் ஊழியர்கள்
எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. தபால் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தை ... Read More
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழா – அனைத்து ஏற்பாடுகளும் தயார்
2025 மார்ச் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை நடாத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடல் வழியாக கச்சத்தீவுக்கு கொண்டு வர கடற்படை கப்பல்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், ... Read More
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை: விஜயின் கட்சி அதிரடி அறிவிப்பு
இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி தமிழகத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்போவதாக விஜயின் கட்சியான தமிழக வெற்றி கழகம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தளபதி விஜய்யும் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய ... Read More
ஈரான், ரஷ்ய, சீன கடற்படைகள் இந்து சமுத்திர வடக்கில் போர்ப்பயிற்சி
ஈரான், ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளதும் கடற்படைகள் தென் கிழக்கு ஈரான் கடற்பரப்பான வடக்கு இந்து சமுத்திரத்தில் இன்று கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபடுகின்றன. ஈரானின் தென் கிழக்கு துறைமுக நகரான சபாஹர் ... Read More
சாம்பியன்ஸ் டிராபி: சான்ட்னர் தலைமையிலான சிறந்த அணி தேர்வு
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் இந்த தொடரில் ... Read More
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் திகதி இதுதான் – நாசா அறிவிப்பு
விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் திகதியை நாசா அறிவித்துள்ளது. ஆய்வு பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வம்சாவளியை ... Read More
அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவியேற்ற வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ்பத்திரம் வழங்கும் அரச விழா
இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவிபெற்ற பலாங்கொடை ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவேனாவின் பீடாதிபதியும், ராஸ்ஸகல விகாரையின் மகாநாயக்க தேரருமான வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ் பத்திரத்தை வழங்கும் ... Read More
அல்ஜெஸீரா நேர்காணல்: ரணிலுக்கு எதிராக வேடமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அல்ஜெஸீரா ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் மேற்கொண்ட நேர்காணலை “வேடமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலென” முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தனது ... Read More
15 ஆண்டுகளின் பின் முதல்தர கிண்ணம் புளூம்பீல்ட் வசமானது
இலங்கையின் பிரதான கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் மூன்று நாள் தொடரின் இறுதிப் போட்டியில் என்.சி.சி. இற்கு எதிராக முதல் இன்னிங்ஸ் புள்ளிகளைப் பெற்ற புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் 15 ஆண்டுகளின் பின்னர் முதல் ... Read More












