Author: Nishanthan Subramaniyam
டிரம்பின் மிரட்டலுக்கு மத்தியில் கனடியப் பிரதமரைச் சந்தித்த மன்னர் சார்ல்ஸ்
கனடாவின் புதிய பிரதமருக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் பிரிட்டிஷ் மன்னர் சார்ல்ஸ் அவரைச் சந்தித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் வரி விதிப்பை அதிகரிக்கப்போவதாக மிரட்டி வரும் வேளையில் மன்னர் சார்ல்ஸ், கார்னியின் சந்திப்பு ... Read More
பூமியை நெருங்கும் சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் பூமிக்கு புறப்பட்டுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமி கோளுக்கு வருகின்றனர். சர்வதேச ... Read More
டிரம்பின் வரிக் கொள்கை – இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரிக் கொள்கை இலங்கை சில ஏற்றுமதி பொருட்களில் தாக்கத்தை செலுத்தும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் ... Read More
அட்லீயை தொடர்ந்து மற்றொரு தென்னிந்திய இயக்குநருடன் இணையும் ஷாருக்கான்
அட்லீ மற்றும் ஷாருக் கான் கூட்டணியில் உருவான ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தென்னிந்திய படங்கள் குறிப்பாக தெலுங்கு படங்கள் கடந்த சில வருடங்களாக ஹிந்தியிலும் ஹிட் ஆகி ... Read More
கோட்டாவின் தீர்மானம் – அரசாங்கத்துக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
2020 ஆம் ஆண்டு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு எதிராக, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த தடுப்பு உத்தரவு சட்டத்தை மீறுவதாக இருந்ததாக ... Read More
வாகனங்களை விடுவிப்பதில் தாமதமா?
புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதில் ஏற்படும் தாமதங்களை சரிசெய்ய நிதி அமைச்சும் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களும் உடனடியாக தலையிடும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை ... Read More
மியன்மாரின் மியாவடி இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு
மியன்மாரின் மியாவடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களில் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 14 இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட 14 இலங்கையர்களும், 2025 மார்ச் 18 ஆம் திகதி இன்று ... Read More
சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கு உர நிதி மானியம்
2025 சிறுபோக நெற் செய்கை விவசாயிகளுக்கும், வயல்களில் வேறு போகப் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்கின்ற விவசாயிகளுக்கும் நிதி மானியத்தை வழங்குவதற்கு அங்கீகாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. நேற்று (17.03.2025) நடைபெற்ற அமைச்சரவையில் விவசாயம், கால்நடை ... Read More
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை – ஆளும் தரப்புக்கு சஜித்திடமிருந்து முக்கிய கோரிக்கை
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பக்கம் 72 இன் பிரகாரம் 20000 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு உள்ளீர்த்தல், தகவல் தொழிநுட்ப துறையில் 3000 STEM பட்டதாரிகள் மற்றும் 9000 STEM அல்லாத பட்டதாரிகளை ... Read More
சவுதியில் புதிய T20 தொடர் விரைவில் அறிமுகம்
சவுதி அரேபியாவால் நிதியளிக்கப்படும், டென்னிஸ் விளையாட்டை ஒத்தவகையில் கிராண்ட்ஸ்லாம் வடிவில் சர்வதேச T20 கிரிக்கெட் லீக்கை அறிமுகப்படுத்துவதற்கான திட்டமொன்று இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த திட்டம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் மற்றும் ... Read More
பதவியை இராஜினாமா செய்தார் இம்தியாஸ் பக்கீர் மார்கர்
சமகி ஜன பலவேகயதலைவர் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தவிசாளர் இம்தியாஸ் பக்கீர் மார்கர் தனது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ... Read More
பங்களாதேஷூடன் செயற்கை துணி உற்பத்தி – முதலீடு செய்ய நாட்டம் காட்டும் இலங்கை
பங்களாதேஷில் கூட்டு முயற்சிகளில், குறிப்பாக இரு நாடுகளிலிருந்தும் முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்ட செயற்கை துணி உற்பத்தியில் முதலீடு செய்ய இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளதாக பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்மபால வீரக்கொடி தெரிவித்துள்ளார். டாக்கா ... Read More












