Author: Nishanthan Subramaniyam
பாகிஸ்தானுக்கு விரையும் ரஷிய போர்க்கப்பல்: இந்தியாவுக்கு சொல்லவரும் சேதி என்ன?
பாகிஸ்தானுடன் கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட ரஷியா முன்வந்திருப்பது, இந்தியாவுக்கு மறைமுகமாக சொல்லப்படும் அறிவுறுத்தல் என்று இந்திய வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கருதுகிறார்கள். ரஷியாவின் கொள்கைகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காவிட்டால், அது பாகிஸ்தானுடன் நட்பை ... Read More
சுனிதா வில்லியம்ஸின் வருகையை கொண்டாடிய இந்தியர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் எதிர்பாராதவிதமாக 9 மாதங்கள் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் இன்று பூமிக்குத் திரும்பினார். சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதை உலகமே ... Read More
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் நகரங்களை பசுமையாக்க தீர்மானம் – முதல்கட்டம் கொழும்பில்
நாட்டுக்குள் ஒழுக்க, சமூக மற்றும் சூழலியல் ரீதியான புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, சமூகத்தை மேலும் உயர்வான நிலைக்கு உயர்த்தி வைப்பதை நோக்காக கொண்ட “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் “முன்னோடி நகர பசுமை ... Read More
வடக்கில் இனப்படுகொலை நடந்ததென படலந்த அறிக்கையை முன்னுதாரணம் காட்டுவார்கள்
வடக்கில் இனப்படுகொலை நடந்தது எனக்கூறி அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவொன்றை தமிழ் டயஸ்போராக்கள் கோரக்கூடும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். ... Read More
தேசபந்து தென்னகோன் சரணடைந்திருக்காவிடின் என்ன நடந்திருக்கும்?
முன்னாள் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சரணடைவதில் தாமதம் ஏற்பட்டிருந்த அவரது சொத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ... Read More
பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ள பெருமளவான மாணவர்கள்
இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 29 வீதமான மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாக 2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 71 வீதமானோர் பாடசாலைக்கு செல்வதாகவும் அந்த ... Read More
ஹக்கீமுடன் இணைய தயாராகும் முஷாரப்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் சந்தித்து பேசியுள்ளதாக தெரியவருகிறது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக முஷாரப் இதன் ... Read More
ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் வரை சண்டையை நிறுத்த மாட்டோம்
அனைத்து பணயக்கைதிகளையும் திருப்பி அனுப்பும் வரை இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்தாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். “விளையாட்டின் விதிகள் மாறிவிட்டன என்பதை ஹமாஸ் உணர வேண்டும். அது உடனடியாக ... Read More
‘ஐபிஎல் 2025’ – டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைகிறார் தசுன் ஷானக
18ஆவது இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை (22) தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானக டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார். இரண்டு வருட ஐபிஎல் தடையை எதிர்கொண்டுள்ள ... Read More
இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சி
2024ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்கு மதிப்பீடுகள் பற்றிய அறிக்கையிலேயே இந்த ... Read More
தலைமறைவாகியிருந்த ‘மோல் கசுன்’ கைது
அவிசாவளை உட்பட பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தியதுடன் , நான்கு பேரை சுட்டுக் கொன்று இருவரை பலத்த காயப்படுத்தி, பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற மோல் கசுன் என்ற நபர் இந்தியாவில் இருந்து திரும்பி ... Read More
‘பதுல்லே படா’ யார்? கோபமடைந்த சாமர சம்பத்
எனது வயிற்றை குறைப்பதற்காக நடக்கின்றேன். குறையவில்லை. அதற்காக நான் என்ன செய்வது, எனது வயிறு இங்குள்ளவர்களுக்கு பிரச்சினை என்றால், என்னதான் செய்வது. இந்த வயிறு தெய்வம் தந்த வயிறு என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற ... Read More












