Author: Nishanthan Subramaniyam

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி

Nishanthan Subramaniyam- March 21, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (Samuel Paparo) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (21) ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More

வேட்பு மனுக்கள் நிராகரிப்பின் பின்னணியில் சூழ்ச்சி – ஜீவன் தொண்டமான்

Nishanthan Subramaniyam- March 21, 2025

கொத்மலை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபைகளுக்குரிய வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து ... Read More

இலங்கை முழுவதும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- March 21, 2025

இலங்கை முழுவதும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் அதிகரித்து வருவதால், அதன் அறிகுறிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த நோய் பொதுவாக ... Read More

நாடாளுமன்றத்துக்கு அருகில் பதற்றமான நிலை

Nishanthan Subramaniyam- March 21, 2025

நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்திற்கு அருகில் வேலையில்லாப் பட்டதாரிகள் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு பொலிஸாருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதால் இவ்வாறு பதற்றான நிலை ஏற்பட்டுள்ளதுடன், ... Read More

இந்தோனேசியாவில் சா்ச்சைக்குரிய இராணுவ சட்டம் நிறைவேற்றம்

Nishanthan Subramaniyam- March 21, 2025

இந்தோனேசிய ஆட்சியதிகாரத்தில் இராணுவத்தின் பங்கை அதிகரிக்கும் சா்ச்சைக்குரிய சட்டத்தை அந்த நாட்டு நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. இந்த இராணுவ சட்டத்திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இராணுவ அதிகாரிகள் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்யாமலேயே மேலும் ... Read More

8 இலட்சம் ஆப்கன் மக்களை தாயகம் அனுப்பிய பாகிஸ்தான்

Nishanthan Subramaniyam- March 21, 2025

சட்டவிரோதமாக பாகிஸ்தானில் குடியேறிய 8 இலட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டினர் தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சட்டவிரோதமாக குடியேறிய ஆப்கானிஸ்தான் நாட்டினர் மற்றும் ஆப்கான் குடியுரிமை அட்டை உடையவர்களை வருகின்ற மார்ச் 31க்குள் ... Read More

நுவரெலியா மாவட்டத்தில் 8 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Nishanthan Subramaniyam- March 20, 2025

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 18 அரசியல் கட்சிகள் மற்றும் 8 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக நுவரெலியா மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா ... Read More

சதோசயில் ஊழல் – தேசிய மக்கள் சக்தி மீது முஜிப் ரஹ்மான் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- March 20, 2025

கடந்த நாட்களில் சதோச விற்பனை நிலையங்கள் மூலம் 11,500 கிலோ தரமற்ற அரிசியை விற்பனை செய்ததன் மூலம் பெரும் ஊழல் நடந்துள்ளதாக ஜன பலவேகய கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார். ... Read More

கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இ.தொ.காவின் வேட்புமனுகள் நிராகரிப்பு

Nishanthan Subramaniyam- March 20, 2025

கொத்மலை, மஸ்கெலியா பிரதேச சபைகளுக்கான இ.தொ.காவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இன்று தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், கொத்மலை, ... Read More

வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவி

Nishanthan Subramaniyam- March 20, 2025

வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வீரப்பன் மகள் வித்யா ராணி முதலில் பாமகவில் இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு ... Read More

யாழ்ப்பாணத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் தேசிய மக்கள் சக்தி போட்டி

Nishanthan Subramaniyam- March 20, 2025

யாழ்ப்பாண மாவட்டத்தின் 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட தேசிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை (20) வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையின் கீழ், ... Read More

சம்பியன்ஸ் கிண்ண தொடரால் பாக். கிரிக்கெட் சபைக்கு பாரிய இழப்பு

Nishanthan Subramaniyam- March 20, 2025

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்று முடிந்த சம்பியன்ஸ் கிண்ண தொடர் காரணமாக பாக். கிரிக்கெட் சபைக்கு இந்திய நாணயப்படி 772 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் ... Read More