Author: Nishanthan Subramaniyam
எதிர்க்கட்சியில் இருந்த போது கூறியதை அரசாங்கம் மறந்துவிட்டது – சஜித்
இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் வேலையின்றி உள்ளனர். பல அரச பணியிடங்களில் இவர்களுக்கான வெற்றிடங்களும் காணப்படுகின்றன. இருந்த போதிலும் இவர்களுக்கான நியமனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு சுகாதாரத்துறையில் அத்தியாவசியமான பல பதவிகள் இருந்தாலும், ... Read More
சார்ல்ஸ் மன்னர் திடீரென மருத்துவமனையில் அனுமதி
பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மேற்கொண்ட புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகள் காரணமாக இது ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பர்மிங்காம் நகருக்கான சிறப்பு வருகையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ... Read More
இலங்கை தமிழர் பிரச்சினை – பொதுவாக்கெடுப்பு நடத்துமாறு விஜய் கட்சி தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உட்பட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் ... Read More
மே 3ஆம் திகதி அவஸ்திரேலியாவில் நாடாளுமன்றத் தேர்தல்
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3ஆம் திகதி நடைபெறும் என்று அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் அறிவித்துள்ளார். தேர்தலையொட்டி ஐந்து வார பிரசாரம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைகள் தேர்தல் ... Read More
இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு உள்பட தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்
இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, தொகுதி மறுவரையறை தேவையிலை உள்பட தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் திருவான்மியூரில் இன்று காலைமுதல் ... Read More
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது. தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்துக் குழுவின் ... Read More
‘செப்டம்பர்’ அநுர அரசாங்கத்துக்கு சவாலானது – காரணம் என்ன?
இலங்கை அரசாங்கமோ அல்லது வேறு எவரும் எதிர்பார்க்காத வகையில் படலந்த அறிக்கை குறித்த தகவல் அல் ஜசீரா தொலைக்காட்சி விவாதத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை நாட்டில் பிரதான பேசுபொருளானது. அரசாங்கம் ... Read More
பொன்சேகா மீது பிரிட்டன் ஏன் தடை விதிக்கவில்லை?
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குப் பிரித்தானியா தடை விதிக்காமல் இருப்பது சந்தேகத்துக்குரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். “யுத்த காலத்தில் பாரிய மனித ... Read More
மாநில அந்தஸ்து வழங்கக் கோரி புதுச்சேரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து தொடர்பாக திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் கொண்டு வந்த தீர்மானம் அரசு தீர்மானமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனிமாநில அந்தஸ்து கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை வலியுறுத்தி தனிமாநில அந்தஸ்து ... Read More
நாட்டில் ஏன் அமைதியை நிலைநாட்ட முடியவில்லை? பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விளக்கம்
நாட்டில் அமைதியை நிலைநாட்ட முடியாததற்கு இரண்டு முக்கிய காரணங்களே உள்ளன. அவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளாகும் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ... Read More
அமைச்சர் கே.டி. லால் காந்தவுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட இறக்குமதியாளர்கள்
மக்காச்சோளத்தை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்கள் தனக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். ”தன்னைச் சந்திக்க வந்த நிறுவனங்களின் குழு சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி கோரியதாகவும், அதற்கு ... Read More
அடிக்கடி இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?
சமீபத்திய துப்பாக்கிச் சூடுகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை - துணை பாதுகாப்பு அமைச்சர் இலங்கை முழுவதும் அண்மைய நாட்காக பதிவாகிவரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என பிரதி ... Read More












