Author: Nishanthan Subramaniyam

‘கச்சத்தீவு தீர்மானம்’ – தேர்தல் நேரத்தில் திமுக நாடகம் : இபிஎஸ் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- April 2, 2025

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். ... Read More

தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்க இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம்

Nishanthan Subramaniyam- April 2, 2025

நுகர்வோருக்கு தட்டுப்பாடு இன்றி அரிசியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய பரிந்துரைத்துள்ளது. அறுவடை இடம்பெற்று வருகின்ற போதிலும் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்து வருவதை ... Read More

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா?

Nishanthan Subramaniyam- April 2, 2025

ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்ணியாவில் eடைபெற்ற பலஸ்தீனத்துக்கான நீதிகோரல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு ... Read More

போக்குவரத்து பிரச்சினைகளை ஆராய மூன்று உப குழுக்கள்

Nishanthan Subramaniyam- April 2, 2025

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் 2025 ஜனவரி மாதம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ... Read More

மோடியின் வருகையை முன்னிட்டு கொழும்பில் வரலாறு காணாத பாதுகாப்பு – விசேட குழுவும் இந்தியாவிலிருந்து வருகை

Nishanthan Subramaniyam- April 2, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு வருகைத்தர உள்ளார். இந்த நிலையில் அவரது வருகைக்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற இந்தியாவிலிருந்து விசேட ... Read More

இலங்கையில் சிறுபான்மையினர் மீது அடக்குமுறை – அமெரிக்க ஆணைக்குழு கவலை

Nishanthan Subramaniyam- April 2, 2025

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழுவின் (USCIRF) இந்த ஆண்டுக்கான (2025) வருடாந்த அறிக்கையில், கடந்த ஆண்டு (2024 இல்) பதிவு செய்யப்பட்ட மத சுதந்திரம் தொடர்பான நிலைமைகளின் அடிப்படையில் அமெரிக்க வெளியுறவுத்துறை இலங்கையை ... Read More

புதிய அரசியலமைப்பு எப்போது இயற்றப்படும்? நீதி அமைச்சர் பதில்

Nishanthan Subramaniyam- April 2, 2025

”புதிய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்குரிய கால எல்லையை என்னால் சரியாக குறிப்பிட முடியாது. ஆனால் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இதற்குரிய பணி நிச்சயம் நிறைவேறும்.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு ... Read More

அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்கிறது இந்தியா

Nishanthan Subramaniyam- April 2, 2025

இந்தியா அமெரிக்க இறக்குமதிக்கு அதிகமாக வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 2ஆம் திகதி ) முதல் இந்தியா மற்றும் இதர நாடுகளில் இருந்து இறக்குமதி ... Read More

புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவை

Nishanthan Subramaniyam- April 2, 2025

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பஸ் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன்படி, பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் வசதிக்காக 500 ... Read More

“மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்” – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- April 1, 2025

பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என ஜம்மியதுல் உலமா சபை தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ... Read More

எரிபொருள் விலை குறைப்பு – முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்படாது

Nishanthan Subramaniyam- April 1, 2025

பெற்றோல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்க முடியாத சூழலே உள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் (AITWA) தெரிவித்துள்ளது. கட்டணங்களைக் குறைப்பதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கு ... Read More

லெபனானின் பெய்ரூட் தெற்குப் பகுதியில் வான்தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

Nishanthan Subramaniyam- April 1, 2025

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும், இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் இருதரப்பில் இருந்தும் ஏவுகணை, ராக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் கடந்த மாதம் ... Read More