Author: Nishanthan Subramaniyam

ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம்

Nishanthan Subramaniyam- April 24, 2025

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல் வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்றார். தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதியை, இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே ஆண்டகை (Archbishop Brian N. Udaigwe) ... Read More

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால் அமைச்சுக்கு அறிவியுங்கள்

Nishanthan Subramaniyam- April 24, 2025

அரசியல்வாதிகள், அதிபர்கள் நன்மைகளை எதிர்பார்த்து பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்த்த காலம் முடிவடைந்துவிட்டது. பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள், எவருக்கும் அரசாங்கத்திடமிருந்து விசேட கவனிப்பு கிடையாது என பிரதமர் கலாநிதி ... Read More

88-89 கொலை வெறி மீண்டும் தொடங்கியுள்ளது – இளைஞர்களுக்கு அறிந்துக்கொள்ள சந்தர்ப்பம்

Nishanthan Subramaniyam- April 24, 2025

1988 மற்றும் 1989 பயங்கரவாத சகாப்தத்தைக் காணாத இளைஞர்கள் தற்போது நாட்டில் நடைபெற்று வரும் கொலை அலையின் மூலம் அந்தக் காலகட்டத்தைப் பற்றிய புரிதலைப் பெற முடியும் என பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற ... Read More

30 சதவீத வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுவிட்டன – தபால்மா அதிபர்

Nishanthan Subramaniyam- April 24, 2025

உத்தியோகபூர்வ தேர்தல் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கும் பணி  30%  முடிவடைந்துள்ளதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். கடந்த 16 ஆம் திகதி முதல் வீடு வீடாக வாக்குச்சீட்டுகள் விநியோகிப்பதற்கான அதிகாரப்பூர்வ பணி தனது ... Read More

பஹல்காம் தாக்குதல்; இந்தியப் பிரதமர் மோடிக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல் கடிதம்

Nishanthan Subramaniyam- April 24, 2025

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், ... Read More

சமூக ஊடக காணொளிகளுக்கு இராணுவ சீருடைகள் பயன்படுத்த தடை

Nishanthan Subramaniyam- April 24, 2025

சமூக ஊடகங்களில் பல்வேறு பிரபலமான பயன்பாடுகள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், பாடல்கள் மற்றும் குறுகிய காணொளிகளில் அனுமதியின்றி இராணுவ சீருடைகளைப் பயன்படுத்தும் போக்கு இருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது இராணுவத்தின் பிம்பத்திற்கு சேதம் ... Read More

உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய பிராந்திய மாநாடு இந்த ஆண்டு இலங்கையில்

Nishanthan Subramaniyam- April 24, 2025

2025 ஆம் ஆண்டு தெற்காசிய பிராந்திய மாநாட்டை இலங்கையில் நடத்த உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உலக சுகாதார அமைப்பின் ... Read More

குப்பைகளால் கழிவு நகராக மாறியுள்ள கண்டி

Nishanthan Subramaniyam- April 24, 2025

ஸ்ரீ தலதா மாளிகையில்  புனித தந்த தாது கண்காட்சியை பார்வையிட இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பதால், அதிகரித்து வரும் கழிவுகளை அகற்றுவதில் கண்டி நகரம் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளது. நகரத்தின் தெருக்களில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. பொலிதீன் ... Read More

அமரன் கிட்டக்கூட போக முடியாத குட் பேட் அக்லி வசூல்

Nishanthan Subramaniyam- April 24, 2025

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், பிரியா பிரகாஷ் வாரியர், சிம்ரன், பிரபு உள்ளிட்ட பலர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம், 2025 ஏப்ரல் 10 ... Read More

போப் பிரான்ஸிஸின் இறுதி நல்லடக்க நிகழ்வில் பங்கேற்க இத்தாலி சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

Nishanthan Subramaniyam- April 24, 2025

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் திருத்தந்தை பிரான்ஸிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் கலந்து கொள்வதற்காக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று புதன்கிழமை (23) ... Read More

தேசபந்து தென்னக்கோன் விவகாரம் – முதல்முறையாக கூடிய குழு

Nishanthan Subramaniyam- April 24, 2025

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு நேற்றைய தினம் (23) நாடாளுமன்றத்தில் முதல் ... Read More

பஹல்காம் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி தீர்மானங்கள்

Nishanthan Subramaniyam- April 24, 2025

காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலையடுத்து, பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை ... Read More