Author: Nishanthan Subramaniyam

பலத்த காற்று தொடர்பில் ஆம்பர் நிற எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- May 30, 2025

நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது. இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி ... Read More

‘வடக்கு அரசியல் அதிகாரத்தின் வேண்டுகோளின் பேரில்’ வடக்கு காணி வர்த்தமானி இரத்தானது

Nishanthan Subramaniyam- May 30, 2025

தனிப்பட்ட உரிமையை உறுதிப்படுத்துவது கடினமாக காணப்படும் வடக்கில் சுமார் ஆறாயிரம் ஏக்கர் கடலோர காணிகளை கையகப்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை, ஆட்சேபனைகளை ஏற்று,  மீளப்பெற்ற காணி அமைச்சு, அந்த காணி சிக்கலைத் தீர்ப்பதற்கு ... Read More

பூனாகலையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டூழியம் – பொதுமக்கள் பதற்றம்

Nishanthan Subramaniyam- May 30, 2025

பதுளை மாவட்டத்தின் பூனாகலை தோட்டத்தில் காட்டு யானைகளின் அட்டூழியம் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். காட்டு யானைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதுடன், இதற்காக அரசாங்கம் எந்த ஒரு ... Read More

மகிந்தானந்தவும் கைது – தமிழக அகதி முகாமிலிருந்து நம்பி நாடு திரும்பிய 75 வயோதிப தமிழர் சிவலோகநாதனும் கைது

Nishanthan Subramaniyam- May 30, 2025

தமிழக முகாமில் முப்பது வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வயோதிபம் அடைந்து உங்களை நம்பி நாடு திரும்பிய 75 வயதான சின்னையா சிவலோகநாதனை விமான நிலையத்தில் எதற்காக கைது செய்தீர்கள்? கைது செய்து இன்று பிணையில் ... Read More

இலங்கை முழுவதும் மோசமான வானிலை – 1,700 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Nishanthan Subramaniyam- May 30, 2025

இலங்கையை பாதித்துள்ள மோசமான வானிலையால் 485 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தமையால் நேற்றுமுதல் நாடு முழுவதும் சீரற்ற வானிலை ... Read More

கொழும்பின் பல பகுதிகளில் மின்சாரம் தடை

Nishanthan Subramaniyam- May 30, 2025

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. நேற்று (29) இரவு ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் விழுந்ததாக பதிவாகியுள்ள நிலையில், இதனால் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு கொழும்பு உள்ளிட்ட ... Read More

ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு அமைச்சர் சந்திரசேகர் திடீர் கண்காணிப்பு விஜயம்

Nishanthan Subramaniyam- May 30, 2025

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ஆனையிறவு உப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை நேற்று மேற்கொண்டார். இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், குறித்த தொழிற்சாலையில் நிலவி வரும் ... Read More

நுவரெலியாவில் அடை மழை: கடும் காற்று: மரங்கள் முறிவு

Nishanthan Subramaniyam- May 30, 2025

நுவரெலியா பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக, நேற்று நானுஓயா உட ரதெல்ல பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒரு வீடு பகுதியளவு ... Read More

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய திட்டங்கள்

Nishanthan Subramaniyam- May 30, 2025

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் (LANTERN - Land and Trust-building Engagement in the Regions of the North & ... Read More

சட்டவிரோத மணல் அகழ்வு – நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர்

Nishanthan Subramaniyam- May 30, 2025

கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சென்று பார்வையிட்டார். கிளிநொச்சி, கரைச்சி, ... Read More

கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்

Nishanthan Subramaniyam- May 30, 2025

கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் திறந்து வைக்கப்பட்ட ”தமிழினப் படுகொலை நினைவுத்தூபி” போன்று ஏனைய புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ”தமிழினப் படுகொலை நினைவுத்தூபிகள்” அமைக்கப்படலாம் என்ற ... Read More

அரசாங்கத்தின் ஊடக தணிக்கைக்கு எதிராக வீதியில் இறங்கும் ஊடகவியலாளர்கள்

Nishanthan Subramaniyam- May 30, 2025

நாட்டு மக்களின் அனைத்து அபிலாசைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், ஊடகவியலாளர்களை கொலை செய்த குற்றவாளிகளைப் பின்தொடர்வதற்குப் பதிலாக ஊடகவியலாளர்கள் மீது கூட்டுத் தடையை விதித்தமைக்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது."இன்று வரை, ... Read More