Author: Nishanthan Subramaniyam

அணு ஆயுதத்தை ஏவ கட்டளையிடும் தலைவர்கள் அனைவரும் இறந்தாலும் பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’

Nishanthan Subramaniyam- August 12, 2025

அமெரிக்க ஜனாதிபதியாக ​2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்ட் ட்ரம்ப், ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வேன் என தெரி​வித்​தார். இது தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. இதில் உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. இதையடுத்​து, போரை நிறுத்த ... Read More

ரணில் – மைத்திரி அரசாங்க ஆதரவும் ஹர்த்தாலும்

Nishanthan Subramaniyam- August 12, 2025

இராணுவ எண்ணிக்கையை குறைக்க ரணில் திட்டமிட்டார். ஆனால்? சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் என்ன? அ.நிக்ஸன்- 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலில், வடக்கு கிழக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. ... Read More

ELLA WEEK END EXPRESS புதிய சொகுசு ரயில் சேவை

Nishanthan Subramaniyam- August 12, 2025

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு ELLA WEEK END EXPRESS என்ற பெயரில் புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பமாகவுள்ளதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் ... Read More

சபரிமலை யாத்திரை புனித யாத்திரையாக பிரகடனம்: அமைச்சரவை அனுமதி

Nishanthan Subramaniyam- August 12, 2025

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது அமைச்சரவை முடிவுகளை அறிவித்த அமைச்சரவைப் ... Read More

பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கையளித்தது ஐ.ம.ச

Nishanthan Subramaniyam- August 12, 2025

பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு (ஓய்வு) எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளதுடன், இந்தத் தீர்மானத்தை சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தி கையளித்துள்ளது. Read More

‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு

Nishanthan Subramaniyam- August 12, 2025

‘மதுரையில் நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகுக்கு மீண்டும் ... Read More

அரச சேவையில் 62ஆயிரம் பேரை இணைக்க தீர்மானம் – ஜனாதிபதி அறிவிப்பு

Nishanthan Subramaniyam- August 12, 2025

அரச சேவையில் மேலும் 62ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் மாநாடு இன்று கொடும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதான உரையை ... Read More

இந்தியாவுக்கான அதிகரித்த தீர்வை வரிக்கு சீனா எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- August 12, 2025

ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் கொள்வனவு செய்வதற்கு எதிராக அமெரிக்கா இந்தியாவுக்கு விதித்துள்ள அதிகரித்த தீர்வை வரிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்நடவடிக்கையை வரிகளை தவறாகப் பயன்படுத்தும் செயற்பாடு என்று சீன வெளியுறவு அமைச்சின் ... Read More

காற்றாலை மின் திட்டத்தால் பறவைகளுக்கு பாதிப்பில்லை என்கிறது அரசாங்கம்

Nishanthan Subramaniyam- August 12, 2025

மன்னாரில் நிறுவப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டம் பறவைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படுவதை, நிராகரித்துள்ள எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி காற்றாலை மின் திட்டப் பகுதி ஒரு ஒதுக்குப்புறமான பழைய நிலம் என்றும் ... Read More

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

Nishanthan Subramaniyam- August 12, 2025

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அவரை குறித்த பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட முன்மொழிவை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் அமைச்சரவையில் ... Read More

மன்னாரில் 9ஆவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ள தொடர் போராட்டம்

Nishanthan Subramaniyam- August 11, 2025

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2ஆவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் ... Read More

தேசிய பூங்காக்களை பார்வையிட Online ஊடாக நுழைவுச்சீட்டு

Nishanthan Subramaniyam- August 11, 2025

தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக Online ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கவுடுல்ல தேசிய பூங்காவை பார்வையிடுவதற்காக நேற்று முன்தினம் (09) ... Read More