Author: Nishanthan Subramaniyam

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜனவரியில் இலங்கை வருகிறது

Nishanthan Subramaniyam- August 20, 2025

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற ஜனவரி மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (20) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் T20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாகவே ... Read More

பாகிஸ்தானில் கனமழையால் 344 பேர் உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- August 20, 2025

பாகிஸ்தானில் பெய்த கனமழை, பெருவெள்ளம் காரணமாக 344 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழை, பெருவெள்ளம் காரணமாக அங்கு இதுவரை 307 பேர் உயிரிழந்துள்ளதாகத் ... Read More

மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Nishanthan Subramaniyam- August 20, 2025

” மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரங்களைக் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று ... Read More

தேசபந்து தென்னக்கோன் கைது!

Nishanthan Subramaniyam- August 20, 2025

2022 இல் காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான வன்முறை தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைதுசெய்யப்பட்டுள்ளார். அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் ... Read More

அரசாங்கத்துக்கு எதிராக மெல்ல மெல்ல துளிர்விடும் போராட்டங்கள் – எதிர்க்கட்சிகள் போடும் திட்டம்

Nishanthan Subramaniyam- August 20, 2025

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துகள் மெல்ல மெல்ல துளிர்விட ஆரம்பித்துள்ள சூழலில் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் மீண்டும் ஓரணியில் திரளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ரயில்வே ஊழியர்கள், தபால் ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என ... Read More

யாழ்ப்பாண விமான நிலையம் படிப்படியாக அபிவிருத்தி செய்யப்படும் – அரசாங்கம் உறுதி

Nishanthan Subramaniyam- August 20, 2025

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் படிப்படியாக ஒரு வணிகத் திட்டத்துடன் அபிவிருத்தி செய்யப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார். ... Read More

சுவீடனில் 2 நாட்களில் இடம்பெயரும் தேவாலயம்

Nishanthan Subramaniyam- August 20, 2025

சுவீடனின் வட பகுதியில் 113 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேவாலயம் ஒன்று ஒட்டுமொத்தமாக இடம்பெயர்கிறது. தேவாலயத்தின் கீழ் இருக்கும் நிலப்பகுதி உள்வாங்குவதால் அது 5 கிலோமீட்டர் சாலைப் பயணமாக இடம் மாற்றப்படுகிறது. கிருணா நகரில் ... Read More

இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல : கூட்டாளிகள்

Nishanthan Subramaniyam- August 20, 2025

சீனாவும், இந்தியாவும் போட்டியாளர்களாக அல்லாமல், கூட்டாளிகளாகப் பார்க்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள வாங் யி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். சீன ... Read More

ஓமந்தை A9 வீதியில் அதிகரிக்கும் விபத்துக்கள்: ஓர் ஆய்வு

Nishanthan Subramaniyam- August 20, 2025

A9 வீதியில் நடக்கும் விபத்துக்களுக்கு அமானுஷ்யங்கள் தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் கூறிவருவதை அவதானித்து இருந்தேன். இந்த விபத்துக்களுக்கான காரணங்களில் 1% கூட இந்த அமானுஷ்யங்கள் செல்வாக்குச் செலுத்துவதில்லை. மாறாக இந்தக் கூற்றுக்கள் ... Read More

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த மலையக கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த தமிழரசுக் கட்சி

Nishanthan Subramaniyam- August 19, 2025

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த கட்சிகள், அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி நன்றி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே கட்சி சார்பில் சாணக்கியன் எம்.பி., இவ்வாறு நன்றி தெரிவித்தார். ... Read More

தபால் ஊழியர்களுடன் பேச்சு நடத்த அரசாங்கம் நிபந்தனை – உடன்படாவிடின் பேச்சு இல்லை

Nishanthan Subramaniyam- August 19, 2025

கை விரல் அடையாளம் வைத்தல் மற்றும் தற்போதைய மேலதிக நேரக் கொடுப்பனவுக்கு உடன்பட்டால் மட்டுமே தபால் திணைக்களத்தின் வேலைநிறுத்தம் செய்பவர்களுடன் கலந்துரையாடல்களுக்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் ... Read More

அரசாங்கம் நாணயத்தை அச்சிடவில்லை – அனில் ஜயந்த

Nishanthan Subramaniyam- August 19, 2025

அரசாங்கம் எந்தவொரு நாணய அச்சிடலிலும் ஈடுபடவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, சமகால அரசாங்கத்தின் கீழ் 1.2 ட்ரில்லியன் ... Read More