Author: Nishanthan Subramaniyam

ரொஷான் மஹாநாம ராஜினாமா

Nishanthan Subramaniyam- September 5, 2025

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம, தனிப்பட்ட காரணங்களுக்காக தேசிய விளையாட்டு சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சபையிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிட்டுள்ளார்.   Read More

2026 உலகக் கிண்ணம் தொடர்பில் இன்னும் முடிவு செய்யவில்லை – லியோனல் மெஸ்ஸி

Nishanthan Subramaniyam- September 5, 2025

2026 உலகக் கிண்ணத்தில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று லியோனல் மெஸ்ஸி கூறினார். 38 வயதான அவர் வியாழக்கிழமை (04) பியூனஸ் அயர்ஸில் வெனிசுலாவை 3-0 என்ற கணக்கில் ... Read More

வீதி விபத்துகளை தடுக்கும் கொள்கைகள் அவசியம் – சஜித்

Nishanthan Subramaniyam- September 5, 2025

நேற்று இரவு எல்ல பகுதியில் நடந்த துயரமான கோர பஸ் விபத்தில் உயிரிழந்த தங்கல்ல நகர சபை செயலாளர் உட்பட சகலரினதும் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் என ... Read More

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்க அனுமதி – எல்.முருகன் வெளியிட்ட தகவல்

Nishanthan Subramaniyam- September 5, 2025

இலங்கை தமிழர்கள் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக பிரதியமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பிரதியமைச்சர் எல்.முருகன் தனது ... Read More

புனித மீலாதுன் நபி தினம் – சர்வமத தலைவர்கள் வாழ்த்து

Nishanthan Subramaniyam- September 5, 2025

இன்று, 2025 செப்டெம்பர் 5ஆம் திகதி முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது 1500வது பிறந்த இந்த நன்னாளை முன்னிட்டு, தேசிய சர்வ மத குரு ஐக்கியத்தின் சர்வமத தலைவர்களான சாஸ்த்ரபதி ... Read More

வெள்ளை மாளிகையில் உயர்மட்ட தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகளுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் விருந்து

Nishanthan Subramaniyam- September 5, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (04) வொஷிங்டனின் உயர்மட்ட தொழில்நுட்பத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்தச் சந்திப்பு, அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முதலீடுகள் குறித்து ... Read More

நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்ட சுற்றிவளைப்புகள் – 211 மில்லியன் அபராதம் விதிப்பு

Nishanthan Subramaniyam- September 5, 2025

நுகர்வோர் விவகார அதிகாரசபையால், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை முன்னெடுத்த சோதனைகள் ஊடாக நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ... Read More

மோடி-டிரம்ப் உறவு முடிந்துவிட்டது

Nishanthan Subramaniyam- September 5, 2025

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருந்தது. அது இப்போது முடிந்துவிட்டதாக  அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் இங்கிலாந்து ... Read More

எல்ல பேருந்து விபத்து – ஒருவர் கைது

Nishanthan Subramaniyam- September 5, 2025

எல்ல - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி ... Read More

எல்ல பேருந்து விபத்தில் இதுவரை 15 பேர் பலி

Nishanthan Subramaniyam- September 5, 2025

எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் ... Read More

முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

Nishanthan Subramaniyam- September 4, 2025

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ... Read More

இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய ராணுவ தொழில்நுட்ப பிரிவு தலைவர் தகவல்

Nishanthan Subramaniyam- September 4, 2025

இந்​தி​யா​வுக்கு கூடு​தலாக எஸ்​-400 ஏவு​கணை​கள் வழங்​கு​வதற்​கான வாய்ப்​பு​கள் குறித்து ஆலோ​சித்து வரு​வ​தாக ரஷ்ய ,ராணுவத்​தின் தொழில்​நுட்ப பிரிவு தலை​வர் டிமிட்ரி சுகாயேவ் தெரி​வித்​துள்​ளார். ரஷ்​யா​விடம் இருந்து அதிநவீன எஸ்​-400 வான் பாது​காப்பு ஏவு​கணை​களை 5.4 ... Read More