Author: Nishanthan Subramaniyam
எல்ல வளைவில் மண் அணை நிர்மாணம்
பதுளை – எல்ல வீதியின் ஆபத்தான வளைவில் மண் அணையொன்று நிர்மாணிக்கப்படுகிறது. எல்ல வீதியில் ஐந்தாம் மைல் போஸ்ட் பகுதியில் கடந்த 04ம் திகதி இடம்பெற்ற கோர பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ... Read More
பஸ் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்தும் திட்டம் அறிமுகம்
டிஜிட்டல் பொருளாதார மாதத்துடன் இணைந்ததாக செயற்கை நுண்ணறிவு பற்றிய aigov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குராப்பணம் செய்து வைக்கப்படும் என்றும் , பஸ் கட்டணங்களை வங்கிக் அட்டைகள் மூலம் செலுத்துவதற்கான முறைமை ஒன்று உருவாக்கப்படும் ... Read More
மகிந்தவின் வீட்டில் குவியும் அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள்
கொழும்பு விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இன்று (11) காலை முதல் அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகள் சென்று வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வ ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளுக்காக 2024 இல் எவ்வளவு செலவானது?
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் விதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் செலவினங்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இந்தநிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 9 ... Read More
மலையக அதிகார சபை மூடப்படாது – மனோவுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி
'மலையக அதிகார சபை' என அறியப்படும் 'பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை' மூடிவிட மாட்டோம். அதை தொடர்ந்து முன்னெடுப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, ... Read More
உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்
ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் ... Read More
மீண்டும் பொதுமக்கள் பாவனைக்கு வரும் நாடாளுமன்ற மைதானம்
நாடாளுமன்ற மைதானத்தை பொதுமக்களுக்கு மீண்டும் திறக்க நாடாளுமன்ற பாதுகாப்பு பேரவை முடிவு செய்ததாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(09.09.2025) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ... Read More
இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது – உலக வங்கி
நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read More
தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கான டிப்ளமோ கற்கைநெறி
தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை முதன்முறையாக தமிழ் மொழி எழுத்தாளர்களுக்கான டிப்ளோமா பாடநெறியை ஏற்பாடு செய்துள்ளதாக தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபையின் பணிப்பாளர் சேனானி பண்டார தெரிவித்தார். அரசாங்க ... Read More
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல்
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானன் இனப்படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று(9) இடம்பெற்றுள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு செட்டெம்பர் 9ஆம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி போன்ற பிரதேசங்களை இராணுவத்தினர் ... Read More
அஸ்வெசும கொடுப்பனவு நாளை வரவில் வைப்பு
2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை நாளை மறுநாள் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 11,201,647,000.00 ரூபாய் தொகை 1,412,574 ... Read More
முல்லைத்தீவில் வெளிச்சவீடு அமைக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிச்சவீடு இன்மையால் மீனவர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவில் வெளிச்சவீடொன்று அமைக்கப்பட வேண்டுமென கடற்றொழில் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பதுதொடர்பில் ... Read More












