Author: Nishanthan Subramaniyam
ஆறு மாதங்களில் 18 பில்லியன் இலாபம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ரூ.18 பில்லியன் இலாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது. பெற்றோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காக பல திட்டங்களைத் தொடங்க இந்த இலாபம் பயன்படுத்தப்படுகிறது என இலங்கை ... Read More
சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய அதிகாரசபை
சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் ஊடாக சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரசபையை நிறுவும் அதிகாரம் வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தச் சட்டம் குறித்து விசேட விளக்கமளிக்கும் ... Read More
ரணில் தலைமையில் ஐ.தே.க ஆண்டு விழா
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள மோனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் ... Read More
பலஸ்தீனம் அரசுக்கு இலங்கை ஆதரவு
பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு நாடுகளுக்கான தீர்வு குறித்த நியூயோர்க் பிரகடனத்தை ஆதரித்து ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை இலங்கை வரவேற்றுள்ளது. வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ... Read More
உக்ரைனுடனான அமைதி பேச்சை நிறுத்தியது ரஷ்யா
உக்ரைனுடனான அமைதிப் பேச்சு நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷயா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இரு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியே சந்தித்து பேசினார். ஆனால் பேச்சில் தீர்வு ... Read More
காங்கோவில் படகு விபத்துகளில் 193 பேர் பலி
ஆபிரிக்க நாடான காங்கோவில் இடம்பெற்ற இருவேறு படகு விபத்துகளில் குறைந்தபட்சம் 193 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காணாமல்போயுள்ளனர். ஈக்வடார் என்ற மாகாணத்திலேயே கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளன. ... Read More
நாட்டில் ஒரே நாளில் 5000இற்கும் மேற்பட்டோர் கைது
இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5 ஆயிரத்து 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் ... Read More
பொரளையில் நடந்த துப்பாக்கிச் சூடு – சிக்கிய முக்கிய சந்தேகநபர்
கொழும்பு - பொரளை பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் அம்பாறை, தமன பகுதியைச் சேர்ந்த 34 வயதானவர் என ... Read More
செயற்கை நுண்ணறிவு குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு
அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு செயலமர்வு நேற்று (12) அலரி மாளிகையில் ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதம் நீக்கம் – வரவேற்கும் ஆசு மாரசிங்க
முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குவதற்கான சட்டம் வரவேற்க கூடியதாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். ... Read More
நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு
நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் ... Read More
புதிய சாதனையை நோக்கி நகரும் லிட்டன் தாஸ்
சர்வதேச டி20 போட்டிகளில் பங்களாதேஸ் அணியின் தலைவர் லிட்டன் தாஸ் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார். ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் பங்களாதேஸ் மற்றும் ஹாங் ... Read More












