Author: Mano Shangar

யாழில் சர்ச்சைக்குரிய யூடியூபரை பிடித்துச் சென்ற பொலிஸார்

Mano Shangar- March 9, 2025

யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , பருத்தித்துறை பகுதியை ... Read More

இலங்கையில் இருந்து 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்

Mano Shangar- March 9, 2025

சுற்றுலா விசாவின் கீழ் நாட்டிற்குள் நுழைந்து, யாழ்ப்பாணப் பகுதியில் சட்டவரோதமாக தங்கியிருந்த 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த அனைவரும், குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறியுள்ளதாக தெரிவித்து குடியகல்வுத் துறை விசாரணை அதிகாரிகளால் ... Read More

140 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றில் ராகுல் காந்தி மிகவும் தோல்வியுள்ள தலைவர் – பாஜக

Mano Shangar- March 9, 2025

140 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற தலைவர் ராகுல் காந்தி என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி சுயபரிசோதனை செய்தால், கட்சியில் தான் தான் மிக ... Read More

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றாரா?

Mano Shangar- March 9, 2025

புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்று ... Read More

தேசபந்து தென்னகோன் பெரும் அரசியல் புள்ளியின் வீட்டில் மறைந்திருக்கின்றார்?

Mano Shangar- March 9, 2025

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு பெரிய அரசியல்வாதியின் வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ஊடங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட ... Read More

இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்

Mano Shangar- March 9, 2025

தென்னிந்திய பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கை வந்துள்ளார். சிவகார்த்திகேயனின் 25வது படமா பராசக்தியின் படப்பிடிப்புகள் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை வந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் நடிக்கும் இயக்குனர் சுதா கொங்கராவின் பீரியட் ... Read More

இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டாரா கைது

Mano Shangar- March 9, 2025

பிலியந்தலை கொல்லமுன்ன பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இதன்படி, பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட ... Read More

தேசபந்து தென்னகோனின் சொத்துகள் முடக்கப்படும் – அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- March 9, 2025

தற்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்தால், சட்ட விதிகளின்படி அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, அவரது அசையும் ... Read More

இந்தியாவில் முரளிதரனின் நிறுவனத்திற்கு இலவச நிலம் – காஷ்மீர் சட்டமன்றத்தில் சர்ச்சை

Mano Shangar- March 9, 2025

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பெவரேஜஸ் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பெவரேஜஸ் நிறுவனத்திற்கு ... Read More

அரசாங்கம் பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றது – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு

Mano Shangar- March 9, 2025

தற்போதைய அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மீறிவிட்டதாகவும், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டினார். 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஹோமாகம ... Read More

ஈட்டி எறிதலில் உள்நாட்டு சாதனையை முறியடித்தார் சுமேத ரணசிங்க

Mano Shangar- March 9, 2025

தியகமாவில் நடைபெற்ற தேசிய தடகள போட்டியின் போது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் உள்நாட்டு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் சுமேத ரணசிங்க 85.78 மீட்டர் தூரம் வீசி சாதனை படைத்துள்ளார். முன்னதாக ... Read More

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி சிறையில் இருந்து விடுதலை

Mano Shangar- March 9, 2025

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக்-யியோல் இரண்டு மாத தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த ஜனவரி 15 அன்று இராணுவச் சட்டத்தை அறிவித்ததற்காக யுன் கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும், ... Read More