Author: Mano Shangar

தையிட்டியில் புதிதாக முளைத்துள்ள கட்டடத்துக்கு எதிராக போராட்டம்

Mano Shangar- March 23, 2025

பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்த, தையிட்டி திஸ்ஸ விகாரைப் பகுதியில் இராணுவத்தின் முழு முயற்சியுடன் மற்றொரு சட்டவிரோதக் கட்டடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தையிட்டி காணி உரிமையாளர்கள், அரசியல் தரப்புக்கள், ... Read More

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு

Mano Shangar- March 23, 2025

தெற்கு காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேலின் ஆறு நாள் இராணுவ நடவடிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில், போராளிக்குழு அதிகாரிகள் ... Read More

நாடு முழுவதும் ஜனவரி முதல் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 22 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

Mano Shangar- March 23, 2025

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை, மன்னார், காலி, கொட்டாஞ்சேனை மற்றும் ... Read More

ஐபிஎல் 2025 – விராட் கோலி படைத்துள்ள தனித்துவமான சாதனை

Mano Shangar- March 23, 2025

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் நேற்று மிகவும் கோளாகமாக ஆரம்பமாகியுள்ளது. முதல் போட்டியில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி அரைசதத்துடன் ஜொலித்தார். விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோரின் ... Read More

தென் கொரியாவில் காட்டு தீ – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

Mano Shangar- March 23, 2025

தென் கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியங்களில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதை தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா ... Read More

வடமராட்சியில் ஒருதொகை கஞ்சா போதைப்பொருள் மீட்பு

Mano Shangar- March 23, 2025

யாழ் வடமராட்சி பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமராட்சி, கட்டைக்காடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆழியவளை, பகுதியிலேயே குறித்த போதைப்பொருள் நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ளது. கடல் வழியாக கொண்டுவரப்பட்ட 85கிலோவுக்கு அதிகமான ... Read More

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

Mano Shangar- March 23, 2025

இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் ... Read More

பேஸ்புக் விருந்து – 15 இளம் பெண்கள் கைது

Mano Shangar- March 23, 2025

பேஸ்புக் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 15 இளம் பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீதுவ பொலிஸ் பிரிவின் கிடிகொட பெல்லன வட்ட பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று ... Read More

வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஒருவர் தப்பியோட்டம்

Mano Shangar- March 23, 2025

  வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நேற்று (22.03) தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், ... Read More

உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இலங்கையில் வாகன விலை உயர்வு

Mano Shangar- March 23, 2025

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் வாகன இறக்குமதிக்கான வரி விகிதம் மிக அதிகமாக இருப்பதாக ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ... Read More

இலங்கை விமானப்படை விமானம் விபத்து – விசாரணைக்கு சிறப்பு குழு நியமிப்பு

Mano Shangar- March 21, 2025

வாரியபொல – மினுவங்கொட பகுதியில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பயிற்சி ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அது குறித்து விசாரணை செய்ய சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விமானப்படைத் தளபதி ஏர் ... Read More

நேஷன்ஸ் லீக் – பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சி தோல்வி

Mano Shangar- March 21, 2025

நேஷன்ஸ் லீக் தொடரில் குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி அதிர்ச்சியூட்டும் தோல்வியைச் சந்தித்தது. பிரான்ஸ் அணியின் தலைவர் கைலியன் எம்பாப்பே நீண்ட நாட்களுக்கு பின்னர் அணிக்கு திரும்பிய போதிலும் அந்த அணியால் வெற்றிபெற ... Read More