Author: Mano Shangar

ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு!!! சறுக்கியது சென்னை… முதலிடத்தில் ஆர்சிபி

Mano Shangar- July 9, 2025

கிரிக்கெட் உலகில் இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுக்க வரவேற்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் மதிப்பு ஏறுமுகத்தில் தான் செல்கிறது. அதிலும் நடப்பாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ... Read More

செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது!

Mano Shangar- July 9, 2025

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின், மனித எச்சங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது. 2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட ... Read More

வவுனியா ஒமந்தையில் அடாத்தாக காணி பிடிக்கும் பொலிஸார் – நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி

Mano Shangar- July 9, 2025

வவுனியா - ஓமந்தைப் பொலிஸார் பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், பொலிஸ் அமைச்சின் கவனத்திற்கு ... Read More

வடக்கில் பொலிஸாரின் டிப்பர்களில் மணல் கடத்தல் – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Mano Shangar- July 9, 2025

சட்டவிரோத மணல் கடத்தலில் ஒரு சில பொலிஸாருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுவதாக வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் மணல் விநியோகத்தை சீராக்குவது, சுண்ணாம்புக்கல் அகழ்வு மற்றும் விநியோகத்தை ... Read More

ஆனி 25 புதன்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?

Mano Shangar- July 9, 2025

மேஷம் உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். தனவரவுகள் தேவைக்கு இருக்கும். சில இடங்களில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் புரிதல்கள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் ... Read More

இலங்கையில் விபத்துகளால் ஆண்டுதோறும் 12,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Mano Shangar- July 8, 2025

இலங்கையில் ஆண்டுதோறும் நிகழும் சுமார் 145,000 இறப்புகளில் சுமார் 12,000 இறப்புகள் விபத்துக்களால் ஏற்படுவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று தொடங்கி ஜூலை 11 வரை ... Read More

டிரம்பின் வரி அச்சுறுத்தல் – டொலரை சார்ந்திருப்பதைக் குறைப்பதாக பிரிக்ஸ் தலைவர்கள் சபதம்

Mano Shangar- July 8, 2025

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உள்ள தலைவர்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய அச்சுறுத்தலை விமர்சித்துள்ளனர். இது அமெரிக்க டொலலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் பிரேசில் ... Read More

லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன்? – மனம் திறந்தார் வியான் முல்டர்

Mano Shangar- July 8, 2025

பிரையன் லாரா ஒரு சகாப்தம் , இங்கிலாந்துக்கு எதிராக அவர் குவித்த 400 ஓட்டங்கள் என்பது கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு சாதனை என தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் தலைவர் வியான் முல்டர் தெரிவித்துள்ளார். ... Read More

தீவிரமடையும் பிள்ளையானுக்கு எதிரான விசாரணைகள் – இனிய பாரதியின் சாரதியும் கைது

Mano Shangar- July 8, 2025

கொலை உட்பட பல குற்றங்களில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். கருணா, பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி ... Read More

ரஷ்ய ஜனாதிபதி புடினின் திடீர் முடிவால் உயிரை மாய்த்து கொண்ட அமைச்சர்

Mano Shangar- July 8, 2025

ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சரான ரோமன் ஸ்டாரோவைட்டின் மரணம் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையிலும், அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் உயர் குற்றவியல் புலனாய்வு பிரிவு, ... Read More

விடுதலைப் புலிகள் காலத்தை விட தேசிய பாதுகாப்பு மோசமாகிவிட்டது – சாகர காரியவசம்

Mano Shangar- July 8, 2025

விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தை விட மோசமான சூழ்நிலைக்கு நாடு நகர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More

திருகோணமைலையில் வெளிநாட்டவர்கள் மீது கொடூர தாக்குதல்

Mano Shangar- July 8, 2025

திருகோணமைலை - அலஸ்தோட்டம் பகுதியில் வெளிநாட்டவரக்ளை தாக்கிய சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு 21ஆம் திகதி வரை ... Read More