Author: Mano Shangar

நாணய சுழற்சியில் தோல்வி – நிதானமாக துடுப்பெடுத்தாடும் இந்தியா

Mano Shangar- July 23, 2025

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. மான்செஸ்டரில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு ... Read More

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – அவசரமாக தரையிறக்கப்பட்டது

Mano Shangar- July 23, 2025

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து தோஹாவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று புதன்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் மீளத் திரும்பியதை விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். விமானத்தில் பணியாளர்கள் மற்றும் ... Read More

உலக அளவில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை கடவுச்சீட்டு

Mano Shangar- July 23, 2025

ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின்படி உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியில் இலங்கை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி, 96வது இடத்தில் இருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91வது இடத்தில் இலங்கை கடவுச்சீட்டு ... Read More

வெகு விமார்சையாக இடம்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

Mano Shangar- July 23, 2025

மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் 2025 வருடாந்த மகோற்சவத்தில் தேர் திருவிழா இன்று இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து ஐந்து சுவாமிகள் தேருக்கு எழுந்தருளினார். ஆறுமுகப்பெருமான் பின்னே வர பரிவார தெய்வங்கள் தேரில் ஆரோகணித்தனர். ... Read More

வாகன இறக்குமதி குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mano Shangar- July 23, 2025

வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகிறார். மத்திய வங்கியில் இன்று (23) நடைபெற்ற நிதிக் கொள்கை ... Read More

பிரித்தானியாவில் கடுமையாக்கப்பட்டுள்ள குடிவரவுச் சட்டங்கள் – இலங்கையர்களுக்கும் மூடப்படும் வாய்ப்பு

Mano Shangar- July 23, 2025

பிரித்தானியாவில் ஜூலை 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள குடிவரவுச் சட்டங்களின் கீழ், நோயாளிகள், ஊனமுற்றோர் மற்றும் முதியோரைப் பராமரிக்கும் வேலைகளுக்கு வெளிநாட்டினரை ஆட்சேர்ப்பு செய்வது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்த ... Read More

திருகோணமலையில் வெளிப்பட்ட மனித எச்சங்கள் – நீதவான் நேரில் கள ஆய்வு

Mano Shangar- July 23, 2025

மூதூர் - சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை இன்று 23ஆம் திகதிவரை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளும் ... Read More

பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபர் பொலிஸில் சரண்

Mano Shangar- July 23, 2025

நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த நபர் கம்பளை பொலிஸில் நேற்று சரணடைந்த நிலையில், மேலதிக விசாரணைக்காக நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்தை சேர்ந்த ... Read More

இந்தியா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு அனுமதி

Mano Shangar- July 23, 2025

இந்தியா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரித்தானியா மற்றும் மாலத்தீவுக்கான உத்தியோகப்பூர்வ நான்கு நாள் விஜயம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகிறது இந்நிலையில் ... Read More

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- July 23, 2025

வெல்லவாய, ரந்தெனிய, மதுருவா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த நபரை, சாலையில் நின்ற காட்டு யானை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டு யானை தாக்கியதில் அந்த நபர் ... Read More

ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சம்பியன்ஷிப் – இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

Mano Shangar- July 23, 2025

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்று வரும் 14வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து மகளிர் அணி தகுதிப் பெற்றுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி மகளிர் ... Read More

வெகு விமர்சையாக இடம்பெற்றது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா

Mano Shangar- July 23, 2025

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா புதன்கிழமை(23.07.2025) வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற, விசேட கிரியை வழிபாடுகளை தொடர்ந்து, வசந்த மண்டபம் பூஜை நடைபெற்றதை ... Read More