Author: Mano Shangar

சமிக்கையை மீறி சென்ற உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச் சூடு – கிளிநொச்சியில் சம்பவம்

Mano Shangar- February 27, 2026

விசேட அதிரடிப்படையினர் சமிக்கையை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு ஏற்றி சென்ற இரண்டு உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச் சூடு கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் ... Read More

ஆப்கான் – பாகிஸ்தான் போர் வெடித்தது!! காபுல் மீது குண்டு மழை பொழிவு

Mano Shangar- February 27, 2026

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் வெளிப்படையாகப் போரை அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தஹார் மீது பாகிஸ்தான் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதலை ... Read More

கியூபாவிற்கு எரிபொருள் வழங்க தயாராகும் ரஷ்யா!

Mano Shangar- February 26, 2026

கியூபாவிற்கு எரிபொருள் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமது அரசாங்கம் விவாதித்து வருவதாக ரஷ்யா துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் தெரிவித்துள்ளார். மெக்சிகோ, வெனிசுலா போன்ற நாடுகளுடன் சேர்ந்து, கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் முன்னணி நாடுகளில் ... Read More

கிருலப்பனையில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Mano Shangar- February 26, 2026

கொழும்பு - கிருலப்பனை பகுதியில் ஐந்து கிலோகிராம் ஹஷிஷ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது இராணுவப் புலனாய்வுப் ... Read More

அமெரிக்கா விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் – வடகொரியா எச்சரிக்கை

Mano Shangar- February 26, 2026

தனது நாட்டிற்கு எதிரான விரோத போக்குகளையும், கொள்கைகளையும் அமெரிக்கா கைவிட வேண்டும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் ஆளும் கட்சியின் மாநாட்டின் இறுதி நாளில் உரையாற்றிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ... Read More

பொடி லெஸ்ஸியை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை

Mano Shangar- February 26, 2026

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவை சேர்ந்த பொடி லெஸ்ஸி எனப்படும் அருமஹந்தி ஜனித் மதுசங்க டி சில்வாவை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த நபர் இன்று இலங்கைக்கு வரப்படவுள்ளதாக ... Read More

கியூப கடல் எல்லைக்குள் நுழைந்த குழு – நால்வர் சுட்டுக்கொலை

Mano Shangar- February 26, 2026

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப் படகில் கியூப கடல் எல்லைக்குள் நுழைந்த ஒரு குழு மீது கியூப கடலோர காவல்படை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு பேர் ... Read More

இலங்கை அணி மாறவில்லை – தோல்வி குறித்து சங்கக்கார ஆதங்கம்

Mano Shangar- February 26, 2026

நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியின் தோல்வியால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும், அணி வீரர்களும் வேதனையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ... Read More

போலிச் செய்தி!! நாமல் எம்.பி மன்னர் சார்லஸை சந்திக்கவில்லை

Mano Shangar- February 26, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்திக்கவில்லை என்று நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவான நாமல் ராஜபக்ச மீடியா இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ... Read More

சுரேஷ் சாலேவை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Mano Shangar- February 26, 2026

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையால் நேற்று (25) கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற ... Read More

கெரவலப்பிட்டி குப்பை மேட்டுப் பகுதியில் தீப்பரவல்

Mano Shangar- February 26, 2026

கெரவலப்பிட்டி குப்பை மேட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கெரவலப்பிட்டி குப்பை கொட்டும் இடத்தில் தீ பரபல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ... Read More

நல்லகண்ணு காலமானார்

Mano Shangar- February 25, 2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார். உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்னர் அவர் உயிரிழந்துள்ளார்.   Read More