Author: Kanooshiya Pushpakumar

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல்

Kanooshiya Pushpakumar- January 16, 2025

நெல்லுக்கு உத்தரவாத விலை மற்றும் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரிசியின் விலை 230-240 ரூபாவாக இருப்பதால், இதை ... Read More

சஜித்தின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் ஒன்றிணைவோம் – முஜிபுர் ரஹ்மான்

Kanooshiya Pushpakumar- January 16, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்தின் கீழ் ஏனைய கட்சிகள் இணைய வேண்டும் என்பதே கட்சியின் யோசனை எனவும் இணையும் கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதும் கட்சியின் கருத்தாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ... Read More

பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார

Kanooshiya Pushpakumar- January 16, 2025

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனுவொன்றை சமர்பித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையில் ஆஜராகுமாறு மனுஷ நாணக்காரவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் இந்த மனுவை சமர்பித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது வெளிநாட்டு ... Read More

மின்சார கட்டண திருத்தம் குறித்த பொதுமக்கள் கருத்துக் கணிப்பு நிறைவு

Kanooshiya Pushpakumar- January 16, 2025

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக் கணிப்புகளை ஆய்வு செய்து திருத்தம் செய்யப்பட வேண்டுமா அல்லது கட்டண திருத்தம் இருந்தால், அது எத்தனை வீதமாக இருக்கும் என்ற பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாளை ... Read More

14 நாட்களில் சுமார் 2000 டெங்கு நோயாளர்கள் பதிவு

Kanooshiya Pushpakumar- January 16, 2025

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அதன்படி, இவ்வாண்டின் கடந்த 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 14ஆம் திகதி ... Read More

விஜித் விஜதமுனி சொய்சா பயன்படுத்திய ஜீப் வண்டி சட்டவிரோதமானது?

Kanooshiya Pushpakumar- January 16, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளராக கடமையாற்றிய விஜித் விஜதமுனி சொய்சா பயன்படுத்திய ஜீப் வண்டி சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஜீப் ... Read More

அனல் மின் உற்பத்தியால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழப்பு

Kanooshiya Pushpakumar- January 16, 2025

இலங்கை மின்சார சபையானது, எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யும் அனல் மின் உற்பத்திற்காக சில்லறை விலையில் எரிபொருளை வாங்குவதால் வருடாந்தம் 56 பில்லியன் ரூபாய் இழக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் ... Read More

எதிர்க்கட்சியின் பங்களிப்பின் தரத்தை மேம்படுத்த புதிய பிரிவு

Kanooshiya Pushpakumar- January 16, 2025

நாடாளுமன்றத்தினுள் எதிர்க்கட்சியின் பங்களிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச புதிய ஆராய்ச்சி பிரிவொன்றை ஆரம்பித்துள்ளார். இந்த ஆராய்ச்சிப் பிரிவு ... Read More

ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை

Kanooshiya Pushpakumar- January 16, 2025

அமைச்சர்கள் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு வாகனங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அவர்களுக்காக டபல் கெப் வண்டிகளை இறக்குமதி செய்வதா அல்லது வேறு மூலத்திலிருந்து பெற்றுக் கொள்வதா என்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் ஒருவர் ... Read More

சுற்றுலாத்துறை வருமானம் 53 வீதம் அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- January 15, 2025

2024 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த சுற்றுலாத்துறை வருமானம் 53.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக  இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், 1,487,303 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், ... Read More

சீமெந்தின் விலை குறையும் சாத்தியம்

Kanooshiya Pushpakumar- January 15, 2025

சீமெந்து மீதான தற்போதைய செஸ் வரியைக் குறைப்பதற்கான முன்மொழிவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் நூறு ரூபாய் குறையும் என்று நிதி ... Read More

இவ்வாண்டுக்குள் சிவப்பு அரிசித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை; கடந்த அரசாங்கமே காரணம்

Kanooshiya Pushpakumar- January 15, 2025

இவ்வாண்டுக்குள் சிவப்பு அரிசித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் எதுவும் இல்லை என வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சந்தையில் ஏற்பட்டுள்ள சிவப்பு அரிசி தட்டுப்பாடு தொடர்பில் ... Read More