Author: Kanooshiya Pushpakumar

நாளை திறக்கப்படும் கிழக்கு மாகாண பாடசாலைகள்

Kanooshiya Pushpakumar- January 20, 2025

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப்  பாடசாலைகளையும் நாளை முதல் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் மோசமான வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (20) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், அனைத்துப் ... Read More

19 நாட்களில் 8 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு

Kanooshiya Pushpakumar- January 20, 2025

இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று (20) காலை வரையிலான 19 நாட்களில் 8 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்களுள் நால்வர் ... Read More

ஐ.ம.ச மற்றும் ஐ.தே.க இடையிலான முதல் கலந்துரையாடல்

Kanooshiya Pushpakumar- January 20, 2025

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவது தொடர்பிலான முதலாவது கலந்துரையாடல் இன்று (20) இடம்பெறவுள்ளது. இரு தரப்பு குழு உறுப்பினர்களிடையே குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ... Read More

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ள மனுஷ நாணயக்கார

Kanooshiya Pushpakumar- January 20, 2025

தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நாளை (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக அவரது சட்டத்தரணி இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு ... Read More

மின் கட்டண குறைப்பு நிலுவையில்!

Kanooshiya Pushpakumar- January 20, 2025

நிதி அமைச்சின் பரிந்துரையின்படியே மின் கட்டண நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவது தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பிரதான சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ... Read More

எதிர்வரும் தினங்களில் அரிசி விலை குறையும்

Kanooshiya Pushpakumar- January 20, 2025

எதிர்வரும் நாட்களில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் அரிசியை வழங்க முடியும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய ... Read More

அதிக விலைக்கு அரிசி விற்பனை – இலாபம் தேசிய மக்கள் சக்திக்கா என சந்தேகம்?

Kanooshiya Pushpakumar- January 17, 2025

270 ரூபாய்க்கு அரிசியை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் அதிக இலாபம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக செயற்பட்ட முதற்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்குச் செல்கின்றதா என ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகிப்பதாக ஐக்கிய ... Read More

மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும்

Kanooshiya Pushpakumar- January 17, 2025

மின்சாரக் கட்டணங்கள் 20 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  வெளியிட்டது. ... Read More

ஒன்றரை மணித்தியாலத்தின் பின் சிஐடியில் இருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ

Kanooshiya Pushpakumar- January 17, 2025

இன்று முற்பகல் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர்  அங்கிருந்து வௌியேறியுள்ளார். கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ... Read More

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளம் இல்லை என்பது தெளிவாகிறது!

Kanooshiya Pushpakumar- January 17, 2025

ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பார்க்கும்போது, ​​தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் ... Read More

மின் கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கை இன்று!

Kanooshiya Pushpakumar- January 17, 2025

மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று வெளியிடப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்வதாக இருந்தால் அது திருத்தப்படும் வீதம் குறித்த ... Read More

தொடரும் எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியானது விடாமுயற்சி ட்ரெய்லர்!

Kanooshiya Pushpakumar- January 16, 2025

நடிகர் அஜித் குமார் நடிப்பில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரவுள்ள “விடாமுயற்சி” திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் திரைப்படம் எதிர்வரும் ... Read More