Author: Kanooshiya Pushpakumar

கால்நடைத்தீவனம் , பீர் ஆகியவற்றுக்கும் அரிசி வழங்குவது அவசியம்

Kanooshiya Pushpakumar- January 23, 2025

நேரடி நுகர்வைப் போலவே கால்நடைத் தீவனம் மற்றும் பீர் போன்ற மனித நுகர்வுடன் தொடர்புடைய ஏனைய தொழில்களுக்கும் உள்ளீடாக அரிசியை வழங்குவது அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உணவுக் கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கான உணவுக் கொள்கை ... Read More

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- January 23, 2025

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. Read More

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்று நீதிமன்றில் ஆஜர்

Kanooshiya Pushpakumar- January 23, 2025

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் அவரது மனைவி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நேற்று ... Read More

பதவி விலகியவுடன் சொந்த வீட்டிற்கு சென்றதற்காக ரணிலுக்கு நன்றி கூறிய அநுர

Kanooshiya Pushpakumar- January 22, 2025

பதவிக்காலம் முடிவடைந்ததும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்தாமல் தனது சொந்த வீட்டிற்கு சென்றதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்றி தெரிவித்தார். இலங்கையின் முன்னாள் ... Read More

இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

Kanooshiya Pushpakumar- January 22, 2025

சரியான சந்தேகநபரை அடையாளம் காண முடியாததால்,நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதன்படி,குறித்த வழக்கு எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ... Read More

தேங்காய் இறக்குமதி தொடர்பில் தீர்மானம் இல்லை

Kanooshiya Pushpakumar- January 22, 2025

தேங்காய் இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இன்று (22) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். உற்பத்தித்திறனை ... Read More

நீதிமன்றத்தில் முன்னிலையான நாமல் ராஜபக்ச – தனி விசாரணை ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- January 22, 2025

கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் டிரான்ஸ்வெர்க் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததில் 70 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கு இன்று (22) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ... Read More

என்னிடமிருந்து பறிப்பவற்றை எண்ணி புலம்ப மாட்டேன் – மகிந்த ராஜபக்ச

Kanooshiya Pushpakumar- January 22, 2025

அரசாங்கம் தன்னிடமிருந்து பறிப்பவற்றைப் பற்றி எண்ணி புலம்புபவன் தான் அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பு விஜேராம மாவத்தையில் தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை எந்த நேரத்திலும் விட்டுச் செல்லத் ... Read More

ஐக்கிய தேசியக் கட்சியுடனான முதல் கலந்துரையாடல் வெற்றி

Kanooshiya Pushpakumar- January 22, 2025

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்திருந்ததாகவும் அதன்படி இரு கட்சிகளையும் இணைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இரு கட்சிகளையும் இணைப்பது ... Read More

நெல் கையிருப்பு மறைத்து வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுக்கிறார் ஜனாதிபதி!

Kanooshiya Pushpakumar- January 22, 2025

பாரிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் சிலர் நெல் கையிருப்பை மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டாலும் அது பொய் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டினுள் வருடாந்த அரிசித் தேவை மற்றும் நெல் ... Read More

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

Kanooshiya Pushpakumar- January 22, 2025

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.   https://youtu.be/rinBvh95Ehc Read More

உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

Kanooshiya Pushpakumar- January 22, 2025

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், ... Read More