Author: Kanooshiya Pushpakumar

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை குறைவு

Kanooshiya Pushpakumar- February 2, 2025

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் சில்லறை விலைகள் கணிசமாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சராசரி முட்டையின் விலை 24 ரூபா முதல் 30 வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோழி இறைச்சி ஒரு ... Read More

மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது

Kanooshiya Pushpakumar- February 2, 2025

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் இன்று ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் ... Read More

வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்குத் தயார்

Kanooshiya Pushpakumar- February 2, 2025

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், வாகனங்களை பாதுகாப்பாக இறக்குமதி செய்வதற்கு தயார் என ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வில்சன் குவா தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ... Read More

விடுதியில் தங்கியிருந்த பிரித்தானியப் பெண் உயிரிழப்பு

Kanooshiya Pushpakumar- February 2, 2025

கொழும்பில் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தம்பதியினரும் நேற்றைய தினம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரித்தானியப் பிரஜையான 24 ... Read More

கோப் குழுவின் முதற் கூட்டத்திற்கான திகதி அறிவிப்பு

Kanooshiya Pushpakumar- February 2, 2025

கோப் குழு எதிர்வரும் 18 ஆம் திகதி முதன்முறையாக கூடுகிறது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்கள் முதல் நாளே கோப் குழு முன் அழைக்கப்படுவார்கள் என அந்த குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- February 2, 2025

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி, ... Read More

மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில் பிரதியமைச்சர் விஜயம்

Kanooshiya Pushpakumar- February 2, 2025

மாத்தறை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்திற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் ரத்ன கமகே நேற்று சனிக்கிழமை கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது திமிங்கிலங்களை பார்வையிடல் மையத்தை அவர் பார்வையிட்டதுடன், அங்கு ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்த மொட்டுக்கட்சி

Kanooshiya Pushpakumar- February 2, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராம மட்டத்திலிருந்தான பிரசார நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதன்படி  பிரசார நடவடிக்கைகள் அனுராதபுரம், ஜெய ஸ்ரீ மகா போதியாவிற்கு அருகில் மத அனுஷ்டானங்களுடன் ... Read More

ட்ரம்பின் வரி விதிப்புக்கு கனடா மற்றும் மெக்சிகோ பதிலடி – சூடுபிடிக்கும் வர்த்தக போர்

Kanooshiya Pushpakumar- February 2, 2025

அமெரிக்காவின் மூன்று பெரிய வர்த்தக நண்பர்களான சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி,செவ்வாய்க்கிழமை முதல் கனடா மற்றும் ... Read More

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

Kanooshiya Pushpakumar- February 2, 2025

இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக 300 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தால் நேற்று சனிக்கிழமை 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தாக்கல் ... Read More

சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு அவசர தீர்வுகள் வழங்கப்படும்

Kanooshiya Pushpakumar- January 30, 2025

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு அவசர தீர்வுகள் வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். புறக்கோட்டை மத்திய பேருந்து வளாகத்தில் நடைபெற்ற விசேட ... Read More

அரிசி இறக்குமதியை நிறுத்த தீர்மானம்?

Kanooshiya Pushpakumar- January 30, 2025

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகத் தலைவர்கள் பொது நிதிக்கான நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தனர். பொது நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஹர்ஷ ... Read More