Author: Kanooshiya Pushpakumar

மத்தள சர்வதேச விமான நிலையத்தால் பெரும் நட்டம்

Kanooshiya Pushpakumar- February 5, 2025

மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3 தசம் 2 பில்லியன் ரூபா நட்டத்தை தொடர்ச்சியாக எதிர்நோக்குவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நட்டத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு ... Read More

ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் – முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல்

Kanooshiya Pushpakumar- February 5, 2025

நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் காற்றின் தர அளவு ஓரளவு ஆரோக்கியமற்றதாக காணப்படுவதால், இயலுமானவரை முகக்கவசங்களை அணியுமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறும் அரசாங்கம் அறிவுறுத்துகிறது. ... Read More

சஜித் பிரேமதாச மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் இடையே சந்திப்பு

Kanooshiya Pushpakumar- February 5, 2025

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களை ஒருங்கிணைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர்களுடனான முக்கிய கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார். நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவும், நன்மை பயக்கும் ... Read More

இன்று முதல் அதிகரிக்கப்பட்ட உணவுக் கட்டணத்தை செலுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Kanooshiya Pushpakumar- February 5, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (05) முதல் தங்களது உணவுக்காக 2000 ரூபாயை செலுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் உணவுகளின் விலையானது இம்மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது. அதன்படி, இம்மாதத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ... Read More

மன்னாரில் பல லட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

Kanooshiya Pushpakumar- February 5, 2025

மன்னார் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய ... Read More

பாட் கம்மின்ஸ் விலகல் – அவுஸ்திரேலிய அணியை வழிநடத்தும் பொறுப்பு யாருக்கு?

Kanooshiya Pushpakumar- February 5, 2025

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பாட் கம்மின்ஸ் தனது கணுக்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக தற்போது அவுஸ்திரேலிய அணியின் புதிய தலைவர் ... Read More

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட பறவைகள் – மூவர் கைது

Kanooshiya Pushpakumar- February 5, 2025

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக்  கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் கரிசல்  பகுதியில் பறவைகள் மற்றும் மர அணில்களை வாகனத்தில் ஏற்றும் பொழுது நேற்று ... Read More

திமுத் கருணாரத்ன சார்பில் லசித் மாலிங்கவின் கோரிக்கை

Kanooshiya Pushpakumar- February 5, 2025

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் திமுத் கருணாரத்ன தீர்மானித்துள்ள நிலையில், குறித்த போட்டியை பார்வையிடுவதற்கு சகல ... Read More

மஹிந்தவை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்

Kanooshiya Pushpakumar- February 5, 2025

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். கொழும்பில் உள்ள விஜேராம இல்லத்தில் இன்று புதன்கிழமை காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மரியாதை நிமித்தம் சந்திப்பு இடம்பெற்றதாக ... Read More

நெல்லுக்கான அதிகபட்ச விலை – அரசாங்கத்தின் அறிவிப்பு

Kanooshiya Pushpakumar- February 5, 2025

நெல் கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச விலையை அரசாங்கம் சற்று முன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டு அரிசி கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 120 ரூபாய் எனவும், சம்பா கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை ... Read More

நீர் கட்டணமும் குறைக்கப்படும் சாத்தியம்?

Kanooshiya Pushpakumar- February 5, 2025

நீர் கட்டணத்தை 10 தொடக்கம் 30 வீதம் வரையில் குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டண குறைப்புக்கு சார்பாக இவ்வாறு நீர் கட்டண குறைப்பு ... Read More

மொட்டு சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை

Kanooshiya Pushpakumar- February 5, 2025

எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது வேறொரு சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார். ... Read More