அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது

இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பைத் தடுக்கத் தவறியதாக சாலே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்தும் மறுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )