ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

அனுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேக நபரை இன்று (06) பிற்பகல் அனுராதபுரம் பொலிஸார் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வு அலுவலகத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Share This