Tag: #police

பளையில் நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்

பளையில் நள்ளிரவில் பெற்றோல் குண்டு தாக்குதல்

February 18, 2025

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் பகுதியில் நேற்றைய தினம் (17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு ... Read More

குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது

குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது

February 18, 2025

முறிப்பு பகுதியில் குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவருக்கும், ஒரு குழுவினருக்குமிடையில் 13.02.2025 இடம்பெற்ற கைகலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் ... Read More

யாழில் கிணற்றில் இருந்து இருவர் சடலமாக மீட்பு

யாழில் கிணற்றில் இருந்து இருவர் சடலமாக மீட்பு

February 18, 2025

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் கிணறொன்றில் இருந்து இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மூன்று வயதான சிறுவனும் மற்றுமொருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை தெற்கு பகுதியினை ... Read More

பேருந்தும் – வானும் மோதி விபத்து : 12 பேர் படுகாயம்

பேருந்தும் – வானும் மோதி விபத்து : 12 பேர் படுகாயம்

February 17, 2025

கந்தகெட்டிய - போபிட்டிய வீதியில் உள்ள வெவெதென்ன பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து வந்த குழுவை ஏற்றிச் சென்ற வேனும் மோதியதில் ... Read More

நால்வரின் உயிரைப் பறித்த கோர சாலை விபத்துகள்

நால்வரின் உயிரைப் பறித்த கோர சாலை விபத்துகள்

February 16, 2025

நாட்டின் பல பகுதிகளில் நடந்த பல சாலை விபத்துகளில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (15) திக்வெல்ல, இப்பலோகம, வென்னப்புவ மற்றும் மீகொட பொலிஸ் பிரிவுகளில் ... Read More

பொலிஸாரின் செயற்பாட்டை கண்காணிக்க புதிய திட்டம்

பொலிஸாரின் செயற்பாட்டை கண்காணிக்க புதிய திட்டம்

February 15, 2025

பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான புதிய திட்டமொன்றை, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பு ... Read More

துப்பாக்கியுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் – காதலியிடம் விசாரணை

துப்பாக்கியுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் – காதலியிடம் விசாரணை

February 14, 2025

T-56 துப்பாக்கியுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலி எனக் கூறும் நடன ஆசிரியை ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். எஹெலியகொடவில் உள்ள நடன ஆசிரியரிடமிருந்து வாக்குமூலம் பதிவு ... Read More

விமான நிலையத்தில் மாற்றப்பட்ட பயணப் பொதி – பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதைப்பொருள்

விமான நிலையத்தில் மாற்றப்பட்ட பயணப் பொதி – பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதைப்பொருள்

February 13, 2025

சிகிரியா பொலிஸாரிடம் 23 கிலோ கிராமிற்கும் அதிமான குஷ் போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து பெண் ஒருவரால் இந்த போதைப்பொருள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அந்த பெண்ணின் பயணப் பொதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நேற்றைய ... Read More

வாத்துவையில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் நால்வர் கைது

வாத்துவையில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் – பொலிஸ் அதிகாரிகள் நால்வர் கைது

February 12, 2025

களுத்துறை , வாத்துவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்த நபர் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீது தாக்குதல் ... Read More

புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்

புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்

February 11, 2025

சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயற்றிறனை மேம்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் அதன் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மற்றும் ... Read More

நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் பல மீட்பு

நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் பல மீட்பு

January 19, 2025

நாட்டின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மில்லனிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹால்தோட்ட கால்வாயின் கரையில் அடையாளம் ... Read More

தம்புத்தேகம – நொச்சியாகம வீதியில் விபத்து : இருமாணவர்கள் பலி

தம்புத்தேகம – நொச்சியாகம வீதியில் விபத்து : இருமாணவர்கள் பலி

January 17, 2025

தம்புத்தேகம - நொச்சியாகம வீதியில் பி ரனோரவ பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருந்து ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையால் இந்த ... Read More