Tag: #police

ஹிரண பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

ஹிரண பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

July 11, 2025

ஹிரண - மாலமுல்ல பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ... Read More

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

July 9, 2025

ராகம வைத்தியசாலை வாயிலுக்கு அருகில் 200,000 லஞ்சம் ரூபா பெற்ற குற்றச்சாட்டில் ராகம பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை ... Read More

வவுனியா ஒமந்தையில் அடாத்தாக காணி பிடிக்கும் பொலிஸார் – நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி

வவுனியா ஒமந்தையில் அடாத்தாக காணி பிடிக்கும் பொலிஸார் – நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி

July 9, 2025

வவுனியா - ஓமந்தைப் பொலிஸார் பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், பொலிஸ் அமைச்சின் கவனத்திற்கு ... Read More

பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்

பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள்

July 8, 2025

தற்போது பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் உள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ... Read More

மன்னா ரமேஷின் உத்தரவின் பேரில் கொஸ்கம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு

மன்னா ரமேஷின் உத்தரவின் பேரில் கொஸ்கம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு

July 7, 2025

கொஸ்கம - சுதுவெல்ல பகுதியில் முச்சக்கர வண்டியில் சென்ற பாதாள உலகக் குற்றவாளியான கோட்டஹெர பொட்டா உட்பட மூன்று பேரை சுட்டுக் காயப்படுத்திய சம்பவம், பாதாள உலகத் தலைவர் மன்னா ரமேஷ் தலைமையிலான கும்பலால் ... Read More

போதையில் கணவன் – மனைவியை பொல்லால் தாக்கிய சகோதரன்

போதையில் கணவன் – மனைவியை பொல்லால் தாக்கிய சகோதரன்

July 6, 2025

திருகோணமலை-மிரிஸ்வெவ பகுதியில் கணவன் மனைவி இருவரையும் மது போதையில் பொல்லால் தாக்கிய நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த தாக்குதலில் காயங்களுக்குள்ளான இருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ... Read More

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது

July 6, 2025

சாரதி உரிமம் இன்றி கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவரிடமிருந்து 5,000 ரூபா பணம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் ... Read More

கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு – சிறுமி உட்பட மூவர் படுகாயம்

கொஸ்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு – சிறுமி உட்பட மூவர் படுகாயம்

July 6, 2025

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமி ஒருவர் உள்ளிட்ட மூவர் இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாகவும், குறித்த மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்த ... Read More

இலங்கையில் ஆறு மாதங்களில் 62 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

இலங்கையில் ஆறு மாதங்களில் 62 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

July 4, 2025

இலங்கையில் கடந்த ஆறு மாதங்களில், 62 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த சம்பவங்களில் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 44 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த உறுப்பினர்களால் நடத்தப்பட்டதாகக் ... Read More

வான் மோதி முதியவர் பலி! வவுனியாவில் சோகம்

வான் மோதி முதியவர் பலி! வவுனியாவில் சோகம்

July 4, 2025

வவுனியா யாழ் வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக ... Read More

ராகமை பகுதியில் துப்பாக்கிச் சூடு – முன்னாள் இராணுவ வீரர் பலி

ராகமை பகுதியில் துப்பாக்கிச் சூடு – முன்னாள் இராணுவ வீரர் பலி

July 4, 2025

ராகமை, படுவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த சந்தேக நபர்கள் கைத்துப்பாக்கி ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ... Read More

வவுனியாவில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!

வவுனியாவில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்திவிட்டு கிணற்றில் குதித்த கணவன் சடலமாக மீட்பு!

July 3, 2025

வவுனியா சமயபுரம் பகுதியில் தனது மனைவி மற்றும் அப்பெண்ணின் தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் நேற்று மாலை 7.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. ... Read More