மகர வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

மகர வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் எட்டாம் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

எட்டாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர்.

இன்று ஒன்பதாம் நாள் திருவிழாவாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )