பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை

பொசன் வாரத்தை முன்னிட்டு அனுராதபுரம் பகுதியில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக  வடமத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் 12 ஆம் திகதி வரை அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This