Tag: Anuradhapura

அனுராதபுரம் வைத்தியரை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் – மேலும் இருவர் கைது, சந்தேகநபர் வாக்குமூலம்

அனுராதபுரம் வைத்தியரை துஸ்பிரயோகம் செய்த சம்பவம் – மேலும் இருவர் கைது, சந்தேகநபர் வாக்குமூலம்

March 13, 2025

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று கல்னேவ, நிதிகும்பாயாய வனப்பகுதியில் ... Read More

நாடு முழுவதும் அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்

நாடு முழுவதும் அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்

March 12, 2025

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (மார்ச் 10ஆம் திகதி) அநுராதபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அரச வைத்தியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளளனர். இதன்படி, இன்று ... Read More

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தனியுரிமையை பாதுகாக்குமாறு அமைச்சர் வலியுறுத்தல்

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தனியுரிமையை பாதுகாக்குமாறு அமைச்சர் வலியுறுத்தல்

March 11, 2025

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மருத்துவரின் தனியுரிமையை அனைத்து அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களும் மதிக்க வேண்டும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ ... Read More

அரிசி இறக்குமதிக்கு காலம் தாழ்த்தும் அநுர அரசாங்கம்!

அரிசி இறக்குமதிக்கு காலம் தாழ்த்தும் அநுர அரசாங்கம்!

December 26, 2024

நாடளாவிய ரீதியில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும், அரசாங்கம் இதுவரையில் சிறிதளவு அரிசியை கூட இறக்குமதி செய்யவில்லை என சுங்கத் திணைக்களத்தின் தகவல் அறியும் வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் மற்றும் ... Read More

எரிந்த வாகனம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு

எரிந்த வாகனம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு

December 26, 2024

ஹபரணை பொலன்னறுவை பிரதான வீதிக்கும் பதுஓயாவிற்கும் இடையில் 38 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் எரிந்த வண்டியொன்றில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹபரணை மின்னேரிய வீதியில் பயணித்த நபர் ... Read More

செல்ஃபி மோகத்தால் தாயும், மகளும் பலி – அனுராதபுரத்தில் சம்பவம்

செல்ஃபி மோகத்தால் தாயும், மகளும் பலி – அனுராதபுரத்தில் சம்பவம்

December 23, 2024

அனுராதபுரம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ... Read More

அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

அனுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

December 14, 2024

அனுராதபுரம் - பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். தம்புத்தேகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறியொன்றும் ... Read More