Tag: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

உள்நாட்டு பால் தொழிற்துறையை மேம்படுத்த மூலோபாயத் திட்டம்

Nishanthan Subramaniyam- June 4, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (03) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு ... Read More

அமெரிக்காவின் வரி விதிப்பு – நாளை ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு

Nishanthan Subramaniyam- April 9, 2025

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு இலங்கையிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாய நிலைகள் உருவாகியுள்ளன. கடந்த 2ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்பின் பிரகாரம் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ... Read More

சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு அரச மரியாதை

Nishanthan Subramaniyam- April 5, 2025

இலங்கைக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை 9.00 மணிக்கு அரச மரியாதை வழங்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற ... Read More

பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு

Nishanthan Subramaniyam- April 3, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  நாளை ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ள நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் ... Read More

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி

Nishanthan Subramaniyam- March 21, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (Samuel Paparo) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (21) ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More

இலங்கைக்கு ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் – ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

Nishanthan Subramaniyam- March 17, 2025

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். எனவே, இந்த ... Read More

அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவியேற்ற வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ்பத்திரம் வழங்கும் அரச விழா

Nishanthan Subramaniyam- March 10, 2025

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவிபெற்ற பலாங்கொடை ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவேனாவின் பீடாதிபதியும், ராஸ்ஸகல விகாரையின் மகாநாயக்க தேரருமான வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ் பத்திரத்தை வழங்கும் ... Read More

மோடியின் வருகையுடன் ‘ராமேஸ்வரம் – தலைமன்னார் படகு சேவை’ ஆரம்பமாகும்

Nishanthan Subramaniyam- March 5, 2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 5 ஆம் பிரதமர்  மோடி இரண்டுநாள் பயணமாக இலங்கை வருவார் என்றும் இந்தப் ... Read More

அநுர அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட் – மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

Nishanthan Subramaniyam- February 25, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இன்று செவ்வாக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு - செலவுத் ... Read More

மாலைதீவுக்கு வருமாறு ஜனாதிபதி அநுரவுக்கு அழைப்பு

Nishanthan Subramaniyam- February 21, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த ... Read More

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் – புலம்பெயர் தேசங்களிலிருந்து இயங்கும் பேராசிரியர்கள்

Nishanthan Subramaniyam- February 6, 2025

(சுப்ரமணியம் நிஷாந்தன்) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்கா, கனடா, இத்தாலி, ஜப்பான், சீனா, இந்தியா என பல நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டதுடன், அங்குள்ள இலங்கையர்கள் பலரையும் சந்தித்திருந்தார். அவர் ... Read More

மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது – ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- January 29, 2025

எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும், இது அண்மைக் காலத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒரு அரசாங்கம் செலவிடும் மிகப்பெரிய தொகையாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார ... Read More