Tag: Tamil

முல்லைத்தீவில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

admin- November 6, 2025

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நபர் நேற்றிரவு (06) பயணித்த ரயிலில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் ... Read More

வடக்கு அயர்லாந்தில் கருப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் தொடர்பான பிரச்சனை – மேலும் வெளியாகவுள்ள அறிக்கைகள்

admin- November 6, 2025

வடக்கு அயர்லாந்தில் தெற்கு சுகாதார அறக்கட்டளையின் கருப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் தொடர்பான பிரச்சனை குறித்து இன்னும் சில அறிக்கைகள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் வெளிவந்த பின்னர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சில தெளிவு ... Read More

பிரித்தானியாவில் தொழில் புரிவோரில் ஐந்தில் ஒருவர் வேலையின்றி இருப்பதாக தகவல்

admin- November 5, 2025

பிரித்தானியாவில் தொழில் புரிவோரில் ஐந்தில் ஒருவர் வேலையின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் ஓய்வூதியத் துறையால் நியமிக்கப்பட்ட சுயாதீன குழு தயாரித்த இந்த அறிக்கையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. மேலும் ஐந்தில் ஒருவர் தொழில் ... Read More

BYD வாகன பிரச்சினைக்கு தீர்வு கோரி கொழும்பில் போராட்டம்

admin- November 4, 2025

BYD வாகனங்கள் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குத் தீர்வு கோரி கொழும்பில் இன்று (04)போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பில் அமைந்துள்ள BYD வாகன விற்பனை நிலையம் முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கைச் ... Read More

சரித ரத்வத்தேவுக்கு பிணை

admin- November 4, 2025

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும் முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமரின் ... Read More

சீன அச்சுறுத்தல் காரணமாக ஷெஃபீல்ட் ஹால் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை ஆய்வு நடவடிக்கைகள் நிறுத்தம்

admin- November 4, 2025

பிரித்தானியாவின் ஷெஃபீல்ட் ஹால் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மனித உரிமை ஆய்வு நடவடிக்கைகள் சீன அச்சுறுத்தல்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன தேசிய பாதுகாப்பு சேவைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக ஊழியர்களை அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. சீனாவிலிருந்து ... Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

admin- November 4, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை எதிர்வரும் காலங்களில் இடைநிறுத்த அமைச்சரவை அனுமதி

admin- November 4, 2025

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை எதிர்வரும் காலங்களில் இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல்வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங் ... Read More

Update – அம்பலாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

admin- November 4, 2025

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். .................................................................................................................................. அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். ... Read More

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய நபர் உடல் ரீதியாக துன்பப்படுவதாக வருத்தம்

admin- November 4, 2025

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய நபர், தான் உயிருடன் இருப்பவர்களில் அதிர்ஷ்டசாலி என்று உணர்ந்தாலும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்பப்படுவதாக கூறியுள்ளார். இந்தியாவின் அஹமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ... Read More

சஜித் இந்தியாவுக்கு பயணமானார்

admin- November 3, 2025

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளார். இதன்போது டெல்லியில் அவர் இந்திய உயர்மட்டக் குழுவை சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தனது விஜயத்தில் வேறு பிரதிநிதிகள் ... Read More

விமான நிலையத்தில் 21 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

admin- November 3, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 21 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக நாட்டுக்கு வருகை தந்துள்ளார். அவரது பயணப் பைகளுக்குள் ... Read More