Tag: Rohingya people
இலங்கை வந்த ரோஹிங்கியா அகதிகள் – மனித கடத்தலின் பின்னணியில் இலங்கையரா?
இலங்கைக்கு மேலும் ஒரு லட்சம் வரக்கூடும் என உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து இந்த மனித கடத்தல் மோசடிக்குப் பின்னால் இலங்கையர் யாராவது ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக ... Read More
16 நாட்கள் கடலில் தவித்த அவலம், ஆறு பேர் பலி – இலங்கை வந்த அகதிகளின் சோக கதை
கடந்த வாரம் இறுதியில் முல்லைத்தீவில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கரையொதுங்கிய நிலையில் அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். பசி மற்றும் சோர்வடைந்த நிலையில் இருந்த ஆண்கள், பெண்கள் ... Read More