Tag: #Oruvan
உங்கள் பல் வரிசையே குணத்தைக் கூறிவிடும்
கைரேகையை வைத்து முக வடிவத்தை வைத்து ஒருவரின் குணாதிசயம் என்னவென்று கூறுவார்கள். ஆனால், பற்களின் வடிவத்தைக் கொண்டு ஒருவரின் குணாதிசத்தைக் கூறமுடியுமா? பற்கள் ஒழுங்கான வரிசையாகவும் வெண்மையாகவும் இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அழகான ... Read More
‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கும் சுந்தர் சி
நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. இப் ... Read More
பஸ் விபத்தில் 41 பேர் உடல் கருகி பலி
வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவில் குயிண்டினா ரோ மாகாணம் கான்கன் நகரிலிருந்து டபாஸ்கோ நகருக்கு சுமார்48 பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸொன்று சென்றுள்ளது. குறித்த பஸ் எஸ்கார்சிகா எனும் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை ... Read More
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கடன் தொல்லையால் கஷ்டப்படுவார்களாம்
ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவரது வாழ்வில் செல்வம் அதிகரிக்க வேண்டுமென்றால் புதன் மற்றும் குரு நல்ல நிலையில் இருக்க வேண்டும். அதன்படி சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் கடன் தொல்லையால் பாதிக்கப்படுவார்கள். உத்திராடம் இந்த ... Read More
‘குய்பு’ எனும் மிகப்பெரிய அமைப்பை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
பிரபஞ்சத்திலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய அமைப்பை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குய்பு எனப் பெயரிடப்படடுள்ள இந்த மைப்பு 200 குவாட்ரில்லியன் சூரியன்களின் எடையைக் கொண்டது. இது பால்வெளி அண்டத்தை விட 13,000 மடங்கு நீளமானது. வின்மீன் ... Read More
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது
தனுஷ் இயக்கத்தில் வெளியாகிய ராயன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் தற்பொழுது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் தனுஷின் சகோதரியின் மகன் ... Read More
சிம்புவுடன் இணையும் சாய் பல்லவி?
பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு அவரது 49 ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். இப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் ... Read More
கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் சுமார் 45 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இந்நிலையில் கும்பமேளாவுக்காக அமைக்கப்பட்ட தற்காலிக நகரமான 19 ஆவது செக்டாரில் கல்பவாசி கூடாரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ... Read More
சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதியின் மறைவுக்கு பலரும் இரங்கல்
சிரேஷ்ட பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி அவரது 62 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். 40 வருடங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிவரும் இவர் தினக்குரல் பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியர் ஆவார். ... Read More
உக்ரெய்ன் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ட்ரம்ப்
உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் செலென்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை வரவேற்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ... Read More
80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு
நாடளாவிய ரீதியில் 80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல, பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார உப மின்நிலையங்களில் புணரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ... Read More
சில பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு
நாட்டின் சில பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையம், சப்புகஸ்கந்த மற்றும் ஆனியாகந்த பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. மறுசீரமைப்பு ... Read More












