Tag: #Oruvan
கோடைக் கொண்டாட்டம்…ரீ ரிலீஸாகும் ‘சச்சின்’
ஜோன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் விஜய் - ஜெனிலியா இணைந்த நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இத் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் தற்போது இதனை ... Read More
காமிக்ஸ் வடிவில் ரெட்ரோ திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் – அத்தியாயம் இரண்டு
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்த தயாரிப்பில் சூர்யா அவரது 44 ஆவது திரைப்படமான ரெட்ரோவில் நடித்துள்ளார். இப் படம் அக்சன் மற்றும் காதல் நிறைந்தவொரு படமாக ... Read More
கோடைக் கால பானம் மோரில் இத்தனை சத்துக்களா?
பொதுவாக மோர் என்பது புத்துணர்ச்சி தரக்கூடிய ஒரு பான வகை. இதில் விட்டமின், அமினோ அசிட், மினரல் ஆகிய சத்துக்கள் உள்ளன. இந்நிலையில் தினமும் மோர் குடிப்பதால் என்னென்ன பலன்கள் எனப் பார்ப்போம். மோர் ... Read More
விரைவில்…’மரகதநாணயம் 2′
ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் கடந்த ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மரகத நாணயம். இந்நிலையில் நடிகர் ஆதி அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில் ... Read More
முச்சக்கர வண்டி – பேருந்து விபத்து….மூன்று பெண்கள் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நீருகொண்டா கிராமத்தில் வயலில் வேலை செய்வதற்காக ஆட்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியின் மீது அம் மாநில அரச பேருந்து மோதியுள்ளது. இவ் விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதோடு 8 ... Read More
பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்….எஸ்கே43 படக்குழுவின் சர்ப்ரைஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் அவரது 23 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், டான்ஸிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய ... Read More
கூட்டத்தை பார்த்து பயமா? அப்போ இதான் பிரச்சினை
ஒரு சிலருக்கு பயம் என்பதே கிடையாது. ஆனால், இன்னும் சிலர் ஒரு சில விடயங்களைக் குறித்து அதிகம் பயப்படுவார்கள். அதாவது, வீட்டை விட்டு தங்களுக்கு அறிமுகமில்லாத இடங்களுக்கு செல்வதற்கு அச்சப்படுவார்கள். இதற்கு பெயர் அகோராஃபோபியா. ... Read More
தீயில் கருகி 49 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் வாகையூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் விவசாயம் செய்து வந்ததோடு அவரது வயலில் செம்மறி ஆடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தனது ஆடுகளைப் பார்க்க வந்தவருக்கு பெரும் அதிர்ச்சி. காரணம் ஆட்டுக் ... Read More
மனிதர்கள் வாழ உகந்த கிரகம்….பூமியை விட பெரியது
பூமியைத் தாண்டி வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது தொடர்பில் தீவிரமான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஆராய்ச்சியாளர் ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான தரவுகள் குறித்து ஆராய்கையில், சூரிய ... Read More
உப்பின் மகத்துவம் தெரியுமா? இப்படி செய்தால் கெட்ட சக்தி நெருங்காது
கல் உப்பு எப்பொழுதும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அத்தகைய கல் உப்பை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம். வாஸ்துவின் அடிப்படையில் சமையல் அறை வீட்டின் தென்கிழக்கு திசையில் தான் ... Read More
ரூபாய் 100 கோடி வசூல் சாதனை செய்த தண்டேல் திரைப்படம்
சந்தூ மொண்டேடி இயக்கத்தில் நாக சைத்தன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப் படத்தில் நாக சைத்தன்யா மீனவராக நடிப்பதோடு, அவர் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்படுவதாகவும் இதற்கிடையில் ... Read More
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வர் கைது
பதுளையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை, வேவல்ஹின்ன, பலகொல்ல பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியிலிருந்து ... Read More












