Tag: #Oruvan
தேங்காய் விலை குறைவு
சந்தையில் கடந்த வாரத்தை விட தேங்காய் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200 ரூபா முதல் 220 ரூபா வரை ... Read More
வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு வேலைத்திட்டம் – அமைச்சர் தெரிவிப்பு
ஜனாதிபதியால் அண்மையில் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத்திட்ட உரையில் காணப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளில் ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவங்களின் அதிகாரிகள், முன்னுரிமை ஆவணத்தை அடிப்படியாகக் ... Read More
உக்ரைன் ஜனாதிபதிக்கு வலுக்கும் ஆதரவுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மோதலுக்குப் பின்னர் உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு வழங்குவதற்கு முன்வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு நிதியுதவியை அதிகரிக்க நோர்வே திட்டமிட்டு வருகிறது. உக்ரேனுக்கான நிதியுதவிக்காக நாடாளுமன்றத்தில் ... Read More
மோட்டார் சைக்கிளொன்று ரயிலுடன் மோதியதில் தாயும் மகளும் காயம்
வெலிகம பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலுடன் மோதியதில் தாயும் மகளும் காயமடைந்துள்ளனர். ஹெட்டிவீதியில் உள்ள இரண்டாவது ரயில் கடவையில் இன்று (01) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த தாயும் மகளும் மாத்தறை பொது ... Read More
எரிபொருள் சர்ச்சையால் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர் – சஜித்
எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கத்தோடு ஏற்பட்ட நெருக்கடியால் நாட்டு மக்கள் நிர்க்கதிகளுக்கு ஆளாகியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அநுராதபுரம், மதவச்சி, புல்எலிய, திபுல்வெவ வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல புராதன விகாரையின் விகாராதிபதி ஷப்த ... Read More
மூதூரில் வாகன விபத்து – 33 பேர் வைத்தியசாலையில்
மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்குச் செல்வதற்காக யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் ... Read More
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் உலகளாவிய விசேட முன்னேற்றங்கள் குறித்த மாநாட்டின் போது இடம்பெற்றுள்ளது. புது டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ... Read More
திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் எரிபொருளுக்கு பற்றாக்குறை நிலவும் – விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை
நாடளாவிய ரீதியில், எரிபொருள் நிரப்பு நிலயங்களில் எரிபொருள் தீர்ந்து போகலாம் என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தனநாயக்க ஊடகங்களுக்கு இன்று இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். எமக்கு ... Read More
‘கண்ணப்பா’ பட டீசர் வெளியானது
பொலிவுட் இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் வரலாற்று படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கண்ணப்பா. இத் திரைப்படம் சிவன் பக்தரான கண்ணப்பரை பற்றிய கதையாக இருக்கிறது. இத் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு ... Read More
அரசாங்கம் விவசாயிகளை மறந்து செயற்படுகிறது – சஜித் குற்றச்சாட்டு
உர மானியம் சரியாக இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் தரம் குறைந்த உரங்களும், தரம் குறைந்த கிருமி நாசினிகளுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் ... Read More
மார்ச் 15 முதல் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு ஆரம்பம்
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப் படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி.இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு சில ... Read More
ட்ரம்ப் – செலென்ஸ்கி இடையே விரிசல் நீடிப்பு , சந்திப்பின் போது பெரும் கருத்து மோதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடோமிர் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பின் போது இருவரிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. ட்ரம்ப் மற்றும் செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை ... Read More












