Tag: #Oruvan

மகளிர் தினம்…சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ள கூகுள்

T Sinduja- March 8, 2025

உலகளாவிய ரீதியில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கூகுள் இன்று அதன் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. வழமையாக முக்கிய தினங்களில் கூகுள் தனது டூடுலை மாற்றும். அதன்படி அறிவியல், மருத்துவம், விண்வெளி உட்பட ... Read More

இலங்கையின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்திற்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதிக்கு வாழ்த்து

admin- March 8, 2025

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எகஸ் தளத்திலேயே இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான ... Read More

“என் வாழ்க்கையை படமாக எடுத்தேன் பல மிரட்டல்கள் வந்தன” – சோனா

T Sinduja- March 8, 2025

கவர்ச்சி நடிகையான சோனா, அவரது வாழ்க்கையை ஸ்மோக் எனும் பெயரில் வெப் தொடராக எடுத்திருக்கிறார். அவரே அத் தொடரை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் அண்மையில் அவர் அளித்த பேட்டியில்,“நடிகையானதன் பின்னர் எனது வாழ்க்கையில் என்னென்ன ... Read More

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம் – மகளிர் தினத்தை முன்னிட்டு விஜய் வாழ்த்து

admin- March 8, 2025

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யாத திமுக அரசை மாற்றுவோம் என சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய் மகளிர் தின வாழ்த்தை காணொளியாக வெளியிட்டுள்ளார். http://<blockquote class="twitter-tweet"><p ... Read More

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைப்பு

admin- March 8, 2025

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ... Read More

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம்

admin- March 8, 2025

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது. இதன்படி, 05 ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது. ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெற்றிக் தொன் எம்.ஓ.பி உரத்தில் 27,500 மெற்றிக் தொன் ... Read More

சிம்மத்துக்கு செல்லும் கேது…இனி இவர்களுக்கு ராஜ வாழ்க்கை தான்

T Sinduja- March 8, 2025

விதிகளை மாற்றக்கூடிய சக்தி கொண்ட கேது மே மாதத்தில் தைரியத்தின் ராசியான சிம்ம ராசிக்கு மாறுகிறார். இது பலரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தப் போகிறது. அதன்படி இந்த ராசி மாற்றத்தால் 2025 இல் அதிர்ஷ்டக்காரர்களாகப் ... Read More

நடுவர்களை கடலுக்கே அழைத்துச் சென்ற திவினேஷின் பாடல்

T Sinduja- March 8, 2025

ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் performance சுற்றில் திவினேஷ் பாடிய பாடலுக்கு நடுவர்கள் நால்வரும் எழுந்து மேடைக்கே வந்துவிட்டனர். அதற்கான ப்ரமோ... https://youtu.be/NY5AtwwnSC0 Read More

‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

T Sinduja- March 8, 2025

அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் சிக்னேச்சர் புரடக்ஷ்ன்ஸ் மற்றும் ஜி.எஸ் சினிமா இன்டர்நெஷனல் இணைந்த தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நிறம் மாறும் உலகில். இப் படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, ரியோஈ சாண்டி ஆகியோர் ... Read More

புதிய மறுமலர்ச்சிக்கான பயணத்தில் பெண்கள் தலைமுறையினரின் ஆதரவு அவசியம் – ஜனாதிபதி

Kanooshiya Pushpakumar- March 8, 2025

பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கும், நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பான வாழ்வு மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும், ஒரு புதிய மறுமலர்ச்சியை நோக்கிய நமது பயணத்தில் முழுமையான பெண்கள் தலைமுறையினரின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ... Read More

கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையே கல்வித்துறையில் உருவாகியுள்ள நெருக்கடிகளுக்கு காரணம் – பிரதமர்

admin- March 7, 2025

கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (07) இடம்பெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் ... Read More

சுற்றுலாப் பயணியிடம் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு விளக்கமறியல்

admin- March 7, 2025

சுற்றுலாப் பயணியிடம் இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ... Read More