Tag: news
3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைப்பு
3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று சனிக்கிழமை(24) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது 83 விசேட தர தாதியர்களுக்கு பதவி உயர்வு ... Read More
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில்76 பேர் பலி
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தற்போது வரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் சுமார் 50 பேர் ... Read More
ரஞ்சித் அலுவிஹாரே பதவி விலகல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, மாத்தளை பிரதான அமைப்பாளராகப் பணியாற்றிய முன்னாள் ... Read More
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றிரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா ... Read More
கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி
கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். வெலியார பகுதியில் இன்று (24) அதிகாலை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு ... Read More
ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகளுக்கு 50% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 50% வரி விதிக்க பரிந்துரைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அடுத்த மாதம் முதலாம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த புதிய ... Read More
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டனை
07 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 17 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள்
நாட்டில் தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3,147 பேருக்கான நியமனக் கடிதங்கள் நாளை சனிக்கிழமை (24) வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அலரி மாளிகை வளாகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நாளை காலை ... Read More
3.54 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 3.54 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதானவர் யட்டியந்தோட்டை பகுதியைச் ... Read More
அவுஸ்திரேலியாவில் வெள்ளம் காரணமாக நால்வர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் வெள்ளம் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணமற்போயுள்ளதுடன் சுமார் 50,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மெதுவாக நகர்வதாக ... Read More
ஜனாதிபதி ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அடுத்த மாதம் 10 ஆம் திகதி அவர் ஜேர்மனுக்கு பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி முதலில் இந்தியாவிற்கும் அதனைத் தொடர்ந்து ... Read More











