Tag: news
தேர்தல்கள் ஆணைக்குழுவால் அதிவிசேட வர்த்தமானி வௌியீடு
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் வழங்குமாறு வலியுறுத்தி இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. Read More
மேர்வின் சில்வாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் தொழில் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் 153 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான ... Read More
வீதி விபத்துக்களால், இந்த வருடம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களால் 1,062 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். இதே காலப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ள நிலையில் 9000 ஆயிரத்திற்கும் ... Read More
புதிய கொவிட் திரிபை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது – அமைச்சர் நளிந்த
அண்டைய நாடான இந்தியா உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் பரவி வரும் புதிய COVID-19 திரிபின் தோற்றத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக ... Read More
மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, கங்கை இஹல கோரள, கண்டி மாவட்டத்தில் பஸ்பகே கோரள, ... Read More
ராஜகிரிய பகுதியில்தீ விபத்து
கொழும்பு - ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று (27) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்கு 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தீயை கட்டுப்படுத்த தேவையான ... Read More
நியூசிலாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று திங்கட்கிழமை சந்தித்தார். வர்த்தகம், முதலீடு, கல்வி, விவசாயம், சுற்றுலா மற்றும் விளையாட்டு ... Read More
மோடி தலைமையின் கீழ் சுகாதாரத்துறை பாரிய வளர்ச்சி கண்டுள்ளதாக அமித் ஷா அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையின் கீழ் சுகாதாரத்துறை கட்டமைப்புகள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ... Read More
போலந்து குடியரசின் வெளிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை
போலந்து குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 28 ஆம் திகதி 31 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கும் ஐரோப்பிய ... Read More
மேர்வின் சில்வா உள்ளிட்ட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 05 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜூன் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மஹர நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இந்த ... Read More
இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் கொவிட் தொற்று
இந்தியாவில் கொவிட்- 19 தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி 257 பேர் மாத்திரமே ... Read More
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மாநிலங்களவை தேர்தல்
தமிழ்நாட்டில் வெற்றிடமாகவுள்ள 06 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் மாதம் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அன்று காலை 09 மணி முதல் மாலை 04 மணி வரை ... Read More












