Tag: news
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
ஜூலை மாதம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் தற்போதைய விலையை தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். ... Read More
“மடபண” கடன் திட்டம் இன்று முதல் ஆரம்பம்
விவசாயிகளுக்கு சலுகையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இம்முறை சிறுபோகத்தின் போது நெல்லை கொள்வனவு செய்வதற்காக சிறு, நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான “மடபண” கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (01) ... Read More
ஹேமசிறி மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடக்கவுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், அதனைத் தடுக்கத் தவறியதன் மூலம் கடமையை நிறைவேற்றத் தவறியதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ... Read More
உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்பட்டனர். இந்த பாடசாலையில் சத்துணவு திட்டத்தின் கீழ் சோறுடன் கோழி இறைச்சிகறி தயாரித்து ... Read More
தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் நியமனம்
தென்னாப்பிரிக்காவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக ஏர் சீஃப் மார்ஷல் (ஓய்வு) ஆர்.ஏ.யு.பி. ராஜபக்ஷவை நியமிப்பதற்கு உயர் அதிகாரிகள் குழு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் குழு இன்று கூடிய போதே ... Read More
பணவீக்கம் அதிகரிப்பு
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, ஜூன் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் -0.7% ஆக பதிவான பணவீக்கம் ஜூன் மாதத்தில் -0.6% ஆக பதிவாகியுள்ளது. அத்துடன் மே மாதத்தில் 5.2% ஆக ... Read More
விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய கையடக்க தொலைபேசிகள் பறிமுதல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 60 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 238 கையடக்க தொலைபேசிகள் டேப்லெட் கணினிகள் மற்றும் கணினிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ... Read More
ஹிருணிகா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
குருந்துவத்த பொலிஸ் பிரிவில் வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 15 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 08 ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 295 ரூபா 83 ... Read More
லக்ஷ்மன் யாப்பா உள்ளிட்ட இருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ... Read More
சென்னையில் முதன் முறையாக மின்சார பேருந்துகள் – முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்
தமிழநாட்டின் சென்னையில் இதுவரை டீசலில் இயங்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் முதன் முறையாக மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சென்னையின் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில் டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக 1225 ... Read More
வலப்பனை பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசமானது
வலப்பனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. தலைவரைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட திறந்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற பின்னர் தேசிய மக்கள் சக்தியின் நளின் தேசப்பிரிய தலைவராகத் தெரிவு ... Read More












