Tag: news
உள்ளூர் உற்பத்தி பொருட்களை மட்டுமே கொள்வனவு, விற்பனை செய்யுமாறு பிரதமர் மோடி இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
உள்ளூர் உற்பத்தி பொருட்களை மட்டுமே கொள்வனவு மற்றும் விற்பனை செய்யுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். மிசோரம், மணிப்பூர், அசாம் மாநிலங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு ... Read More
கெஹெலிய மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக 97 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் சம்பாதித்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் ... Read More
இலங்கையில் முதலீடு செய்ய சரியான தருணம் -தென்னிந்திய தொழில் முனைவோருக்கு அழைப்பு
தென்னிந்தியாவின் தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் உருவாகி வரும் இணையற்ற வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஆராயவும் ஆலோசனை நடத்தவும் தென்னிந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதுவர் டாக்டர் கணேசனாதன் கேதீஸ்வரன், அழைப்பு விடுத்துள்ளார். தங்கள் ... Read More
07 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் ... Read More
இலங்கைக்கு கடத்தவிருந்த பல இலட்சம் பெறுமதியான மஞ்சள் பறிமுதல்
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த பாரிய தொகை மஞ்சள், மண்டபம் வேதாளை கடற்கரை கிராமத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை மீனவர் கிராமத்தில் இருந்து இலங்கைக்கு ... Read More
21 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 21 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை ... Read More
மித்தெனிய இரசாயனப் பொருட்களின் மாதிரிகளில் ஐஸ் போதைப்பொருள்
மித்தெனிய தோரயாய பகுதியிலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயனப் பொருட்களின் மாதிரிகளில் பெரும்பாலனவை ஐஸ் போதைப்பொருள் அடங்குகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. ... Read More
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – இலங்கை அணி 06 விக்கெட்டுகளால் வெற்றி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இலங்கை அணி 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ... Read More
விஜய்யின் திருச்சி பிரச்சாரத்தில் போக்குவரத்து நெரிசல் – பொதுமக்கள் சிரமம்
தவெக தலைவர் விஜய்யின் திருச்சி பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். பொலிஸார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்றும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ... Read More
சம்பா,கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு கோரிக்கை
சம்பா மற்றும் கீரி சம்பாவிற்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை உடனடியாக நீக்குமாறு ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொலன்னறுவையில் இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த ... Read More
பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் அடுத்த வருடம் ... Read More
பஸ்களை அலங்கரிக்க அனுமதிக்கும் சுற்றுநிருபம் ரத்து
பஸ்களை அலங்கரிப்பதற்கும் மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்கவின் கையொப்பத்துடன் ... Read More












