Tag: news
இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 ... Read More
வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்த ஜீவன்
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியாவின் பெங்களுரில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் ... Read More
தங்கத்தின் விலையில் மாற்றம்?
தங்க விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (19) எவ்வித மாற்றமும் இல்லையென இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இதன்படி, தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ... Read More
அலி ரொஷானுக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை
உரிமம் இன்றி யானை ஒன்றை வைத்திருந்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சமரப்புலிகே நிராஜ் ரொஷான் எனப்படும் அலி ரொஷானுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 15 ஆண்டுகள் ... Read More
காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் இஸ்ரேல் இரண்டாவது நாளாகவும் தொடர் தாக்குதல்
காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் இஸ்ரேலின் முக்கிய தரைவழி தாக்குதல் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்வதால், ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் தொடர்ந்து காசா நகரத்தை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரவு முழுவதும் பாரியளவான ... Read More
சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரணை செய்யவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் இன்று புதன்கிழமை (17) வலஸ்முல்ல ... Read More
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து – பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
கொழும்பு-கண்டி பிரதான வீதியில், ரோஹண விஹாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, பாதசாரிகள் கடவைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ... Read More
வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸைச் சந்திக்க உள்ள ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் முதல் நாளின் ஒரு பகுதியாக, வின்ட்சர் கோட்டையில் மன்னர் சார்லஸைச் சந்திக்க உள்ளார். ட்ரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு லண்டனை சென்றடைந்தார். ... Read More
கெஹெலியவுக்கு பிணை
தரமற்ற தடுப்பூசி கொள்வனவின் ஊடாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஒவ்வொரு பிரதிவாதியும் ... Read More
அரச அதிகாரிகள் அலுவலகப் பணிகளை எளிதாக மேற்கொள்ள டிஜிட்டல் கையொப்பம்
அரச அதிகாரிகள் அலுவலகப் பணிகளை எளிதாகவும் திறமையாகவும் மேற்கொள்ள டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி புதிய பாதைக்கு கொண்டு செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என பொது நிர்வாக, மாகாண ... Read More
வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை பொருளாதாரம்
இலங்கைப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
கைகுலுக்காமை தொடர்பில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடு
இந்திய அணிக்கு எதிராக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முறைப்பாடளித்துள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. ... Read More












