Tag: news
எல்ல – வெல்லவாய வீதியில் பாறைகள் விழும் அபாயம்
எல்ல - வெல்லவாய வீதியில் பாறைகள் விழும் அபாயம் காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இராவணெல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாறைகள் உறுதியற்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ... Read More
பொலிஸாரின் செயற்பாட்டை கண்காணிக்க புதிய திட்டம்
பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான புதிய திட்டமொன்றை, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பு ... Read More
இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது
தம்புள்ளையில் உள்ள உணவகமொன்றில் இரண்டு லட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. சந்தேக நபர் உணவகத்தின் பணியாளர் ஒருவரை ... Read More
வறட்சியான காலநிலை எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும்
தற்போது வறட்சியான காலநிலை எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ... Read More
கல்விக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சி 15 ஆண்டுகளாக மாற்றத்திற்கு உட்படவில்லை – பிரதமர்
பிள்ளைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஆசிரியர்களை உருவாக்கும் நாட்டின் கல்விக் கல்லூரி முறைமையில் வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி 15 வருடங்களாக எவ்வித மாற்றங்களுக்கும் உட்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புலதிசிபுர ... Read More
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன் பிரெண்ட் ... Read More
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு
அஸ்வெசும பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முதியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கிராம அபிவிருத்தி , சமூகப் ... Read More
ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராககல்லேல்லே சுமனசிறி தேரர் நியமனம்
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி தேரரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் ஜனாதிபதி ... Read More
கைதிகளை விடுப்பதாக ஹமாஸ் அறிவிப்பு
திட்டமிட்டவாறு காசாவிலிருந்து நாளை சனிக்கிழமை கைதிகள் மூவரை விடுவிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியதுடன், பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது. பணயக்கைதிகளை ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 291 ரூபா 57 சதமாக ... Read More
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கத் திட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சகல சக்திகளையும் ஒன்று திரட்டி செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் நேற்று கலந்துரையாடலொன்று ... Read More
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு நாளை நாடாளுமன்றிற்கு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை (14.02) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி,எதிர்வரும் திங்கட்கிழமை (17) நாடாளுமன்றத்தில் உரிய தீர்மானம் தொடர்பான விவாதம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான தீர்மானம் ... Read More












